ஊழல் மற்றும் கையூட்டல் தொடர்பில் அரசாங்கம் எத்தகைய சமரசத்திற்கும் இடமளிக்காது எனப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
கல்கமுவையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
நேர்மையாகவும் அர்ப்பணிப்புடனும் தமது கடமைகளை நிறைவேற்றும் காவல்துறை அதிகாரிகளைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் தலையிடத் தயாராக உள்ளது.
நேர்மையாகச் செயற்பட்ட போதிலும் ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கு முகங்கொடுக்கும் அதிகாரிகளுக்குத் தேவையான ஆதரவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
வேண்டுமென்றே மேற்கொள்ளப்படும் கையூட்டல் , ஊழல் மற்றும் மோசடி போன்ற செயற்பாடுகளுக்கு அரசாங்கம் எத்தகைய சகிப்புத்தன்மையையும் காட்டாது.
சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதும், நீதி மற்றும் சமத்துவத்தை உறுதிப்படுத்துவதும் அரசாட்சியின் முக்கிய பொறுப்புகளாகும்.
இதற்காக காவல்துறை, சிறைச்சாலைகள், சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் நீதித்துறை போன்ற நிறுவனங்கள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களின் மீதுள்ள அரசியல் செல்வாக்குகளைத் தகர்த்து, குற்றக்குழுக்களுக்கும் போதைப்பொருள் வர்த்தகத்திற்கும் இடையிலான தொடர்புகளை வெளிக்கொணர்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுவரை போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய 67 முக்கிய குற்றவாளிகள் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர் என அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
கல்கமுவையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
நேர்மையாகவும் அர்ப்பணிப்புடனும் தமது கடமைகளை நிறைவேற்றும் காவல்துறை அதிகாரிகளைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் தலையிடத் தயாராக உள்ளது.
நேர்மையாகச் செயற்பட்ட போதிலும் ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கு முகங்கொடுக்கும் அதிகாரிகளுக்குத் தேவையான ஆதரவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
வேண்டுமென்றே மேற்கொள்ளப்படும் கையூட்டல் , ஊழல் மற்றும் மோசடி போன்ற செயற்பாடுகளுக்கு அரசாங்கம் எத்தகைய சகிப்புத்தன்மையையும் காட்டாது.
சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதும், நீதி மற்றும் சமத்துவத்தை உறுதிப்படுத்துவதும் அரசாட்சியின் முக்கிய பொறுப்புகளாகும்.
இதற்காக காவல்துறை, சிறைச்சாலைகள், சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் நீதித்துறை போன்ற நிறுவனங்கள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களின் மீதுள்ள அரசியல் செல்வாக்குகளைத் தகர்த்து, குற்றக்குழுக்களுக்கும் போதைப்பொருள் வர்த்தகத்திற்கும் இடையிலான தொடர்புகளை வெளிக்கொணர்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுவரை போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய 67 முக்கிய குற்றவாளிகள் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர் என அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
Latest News
கிரிக்கெட்டில் அரசியல் சர்ச்சை - பதிலளிக்கத் திணறிய பாகிஸ்தான் பயிற்றுவிப்பாளர்!
Local
29 August 2026
சட்டத்தரணிகள் சங்கத்தின் நிலைப்பாட்டுக்கு தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் ஆதரவு!
Local
29 August 2026
எல் நினோ தாக்கத்தால் விவசாயத்துக்கு பாதிப்பு – குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படுமா?
Local
29 August 2026
34 வயதில் காலமானார் உலகின் மிக இளைய மன்னர் ஓயோ நியாம்பா: உகாண்டாவில் சோகம்!
Local
29 August 2026
இலங்கையும் இந்தியாவும் பாதுகாப்பு குறித்து கலந்துரையாடல்!
Local
29 August 2026
லஹிரு குமாரவுக்கு அனுமதி - துனித் வெல்லாலகேவுக்கு மறுப்பு!
Local
29 August 2026
ஆசிய ரக்பி செவன்ஸ்: இலங்கையை வீழ்த்திய தென் கொரிய அணி !
Local
29 August 2026
முடிவுக்கு வரும் எதிர்பார்ப்பு: சென்னை அணியின் அடுத்த பயிற்றுவிப்பாளர் யார்? – ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி
Local
29 August 2026
உயிரியல் ரீதியாகத் தொடர்பில்லாத இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்த அவுஸ்திரேலியப் பெண்!
Local
29 August 2026
ஐ.நா எழுப்பிய கவலைகளுக்கு இலங்கை பதில்!
Local
29 August 2026