ஊழல் மற்றும் கையூட்டல் தொடர்பில் அரசாங்கம் எத்தகைய சமரசத்திற்கும் இடமளிக்காது எனப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
கல்கமுவையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
நேர்மையாகவும் அர்ப்பணிப்புடனும் தமது கடமைகளை நிறைவேற்றும் காவல்துறை அதிகாரிகளைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் தலையிடத் தயாராக உள்ளது.
நேர்மையாகச் செயற்பட்ட போதிலும் ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கு முகங்கொடுக்கும் அதிகாரிகளுக்குத் தேவையான ஆதரவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
வேண்டுமென்றே மேற்கொள்ளப்படும் கையூட்டல் , ஊழல் மற்றும் மோசடி போன்ற செயற்பாடுகளுக்கு அரசாங்கம் எத்தகைய சகிப்புத்தன்மையையும் காட்டாது.
சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதும், நீதி மற்றும் சமத்துவத்தை உறுதிப்படுத்துவதும் அரசாட்சியின் முக்கிய பொறுப்புகளாகும்.
இதற்காக காவல்துறை, சிறைச்சாலைகள், சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் நீதித்துறை போன்ற நிறுவனங்கள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களின் மீதுள்ள அரசியல் செல்வாக்குகளைத் தகர்த்து, குற்றக்குழுக்களுக்கும் போதைப்பொருள் வர்த்தகத்திற்கும் இடையிலான தொடர்புகளை வெளிக்கொணர்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுவரை போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய 67 முக்கிய குற்றவாளிகள் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர் என அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
கல்கமுவையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
நேர்மையாகவும் அர்ப்பணிப்புடனும் தமது கடமைகளை நிறைவேற்றும் காவல்துறை அதிகாரிகளைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் தலையிடத் தயாராக உள்ளது.
நேர்மையாகச் செயற்பட்ட போதிலும் ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கு முகங்கொடுக்கும் அதிகாரிகளுக்குத் தேவையான ஆதரவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
வேண்டுமென்றே மேற்கொள்ளப்படும் கையூட்டல் , ஊழல் மற்றும் மோசடி போன்ற செயற்பாடுகளுக்கு அரசாங்கம் எத்தகைய சகிப்புத்தன்மையையும் காட்டாது.
சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதும், நீதி மற்றும் சமத்துவத்தை உறுதிப்படுத்துவதும் அரசாட்சியின் முக்கிய பொறுப்புகளாகும்.
இதற்காக காவல்துறை, சிறைச்சாலைகள், சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் நீதித்துறை போன்ற நிறுவனங்கள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களின் மீதுள்ள அரசியல் செல்வாக்குகளைத் தகர்த்து, குற்றக்குழுக்களுக்கும் போதைப்பொருள் வர்த்தகத்திற்கும் இடையிலான தொடர்புகளை வெளிக்கொணர்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுவரை போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய 67 முக்கிய குற்றவாளிகள் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர் என அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
Latest News
மண்சரிவால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு அவசர நிவாரணம் வழங்க சீனா தீர்மானம்!
Local
28 August 2026
சோகத்திலும் அரங்கேறிய மனிதாபிமானமற்ற செயல்: வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட உடலத்தில் நகையைத் திருடிய இருவர் கைது!
Local
28 August 2026
சிற்றூந்து விவகாரத்தில் ஆளும், எதிர்க்கட்சியினர் இடையே அனல் பறந்த வாக்குவாதம்!
Local
28 August 2026
மனைவியின் சமூக பிறழ்வான நடத்தையை நிழற்படம் எடுப்பது தவறு - நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு
Local
28 August 2026
நாட்டில் தீவிரமடையும் வறட்சி: வேகமாக வற்றும் பிரதான நீர்த்தேக்கங்கள்!
Local
28 August 2026
வைபவ் சூர்யவன்ஷிக்கு அணியில் இடமில்லை: பிசிசிஐயின் விதிமுறையால் இந்திய இளையோர் அணியில் அதிரடி மாற்றம்!
Local
28 August 2026
இரண்டு நாட்களில் ரூ.12.45 கோடிக்கு மேல் வருமானம்: இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகள் சாதனை!
Local
28 August 2026
நேபாள பேரிடர் நிலவரம்: கூடாரங்கள் மற்றும் அவசர உபகரணங்களுடன் உதவிகளை வழங்கும் சர்வதேச அமைப்புகள்!
Local
28 August 2026
திருமாவளவன் என் அரசியல் ஆசான் - சட்டசபையில் உதயநிதி ஸ்டாலின் புகழாரம்!
Local
28 August 2026
கணேமுல்ல சஞ்சீவ மரண விவகாரம் – இஷாரா செவ்வந்தியிடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி
Local
28 August 2026