கடந்த 24 மணி நேரத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துகள் மற்றும் நீரில் மூழ்கிய சம்பவங்களில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதில் நான்கு பேர் வீதி விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 7 வயது சிறுமி உட்பட இரு பெண்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடம்பன், வெடித்தலத்தீவு 10ஆம் பிரிவு மற்றும் மாத்தளை–ரத்தோட்டை வீதியின் வெரகம ஆகிய பகுதிகளில் இந்த விபத்துகள் இடம்பெற்றுள்ளன.
மேலும், கிராண்ட்பாஸ் இங்குருகடை சந்திக்கு அருகில் பாதசாரிக் கடவையை கடக்க முயன்ற பெண் ஒருவர் டிப்பர் ரக வாகனம் மோதியதில் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, தெஹியத்தகண்டிய களுவெவ பகுதியில் நீராடிக்கொண்டிருந்த 43 வயதுடைய ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
அத்துடன், கற்பிட்டி ஜனசவிபுர கடற்கரைப் பகுதியில் கடற்றொழிலுக்காகச் சென்ற 21 வயதுடைய இளைஞர் ஒருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Latest News
சமூக ஊடகங்களில் சிறுவர்கள் மற்றும் பெண்களின் தவறான காட்சிகள் விற்பனை - பெற்றோருக்கு அவசர எச்சரிக்கை
Local
26 August 2026
குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு: அமெரிக்க மாகாணங்களுடன் மெட்டா நிறுவனத்தின் புதிய சமரச ஒப்பந்தம்!
Local
26 August 2026
பங்களாதேஷுக்கு எதிரான மாபெரும் சாதனை: பும்ராவை பின்னுக்குத் தள்ளிய ஸ்டார்க்
Local
26 August 2026
"உங்களிடம் நடிப்பைக் கற்றுக்கொள்ள வேண்டும் - சிறுமி நக்ஷத்ராவின் நடிப்பை வியந்து பாராட்டிய நடிகர் தனுஷ்!
Local
26 August 2026
தியாகி பொன் சிவகுமாரனின் 76 ஆவது பிறந்தநாள் நினைவு தினம் அனுசரிப்பு!
Local
26 August 2026
சிறைச்சாலை விடுதியில் துப்புரவுப் பணியில் ஈடுபட்ட கைதி உந்துருளியுடன் தப்பியோட்டம்
Local
26 August 2026
நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு: 384 பயணிகள் மாயம்!
Local
26 August 2026
இந்தியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட்: இலங்கை அணி தொடர்ந்தும் தடுமாற்றம்
Local
26 August 2026
செப்டம்பர் 14 முதல் யால தேசிய பூங்காவின் 1 மற்றும் 2 ஆம் வலயங்கள் சுற்றுலாப் பயணிகளுக்காக மூடப்படும்
Local
26 August 2026
கடந்த 24 மணி நேரத்தில் சோகம்: வீதி விபத்துகள் மற்றும் நீரில் மூழ்கி 6 பேர் உயிரிழப்பு!
Local
26 August 2026