நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு நிலைமை காரணமாக காணாமல் போயுள்ளவர்களின் எண்ணிக்கை 579 ஆக அதிகரித்துள்ளதாக நேபாளக் காவல்துறை அறிவித்துள்ளது.
அத்துடன், காணாமல் போயுள்ளவர்களில் 28 நாடுகளைச் சேர்ந்த 466 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும், 113 நேபாள நாட்டவர்களும் அடங்குவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் காணாமல் போனவர்களைத் தேடும் மற்றும் மீட்புப் பணிகளை நேபாளப் பாதுகாப்புப் படையினர் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றனர்.
அத்துடன், காணாமல் போயுள்ளவர்களில் 28 நாடுகளைச் சேர்ந்த 466 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும், 113 நேபாள நாட்டவர்களும் அடங்குவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் காணாமல் போனவர்களைத் தேடும் மற்றும் மீட்புப் பணிகளை நேபாளப் பாதுகாப்புப் படையினர் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றனர்.
Latest News
நேபாளத்தில் உள்ள இலங்கையர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் - அவசர உதவி எண்ணும் அறிவிப்பு
Local
26 August 2026
நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு -காணாமல்போனோர் எண்ணிக்கை 579 ஆக அதிகரிப்பு
Local
26 August 2026
நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கினால் 95 பேர் பலி - நிலநடுக்கத்தால் தூண்டப்பட்ட பனிச்சரிவே காரணமாம்!
Local
26 August 2026
இலங்கையின் ருமேஷ் தரங்க உலகளவில் முதலிடம்!
Local
26 August 2026
சமூக ஊடகங்களில் சிறுவர்கள் மற்றும் பெண்களின் தவறான காட்சிகள் விற்பனை - பெற்றோருக்கு அவசர எச்சரிக்கை
Local
26 August 2026
குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு: அமெரிக்க மாகாணங்களுடன் மெட்டா நிறுவனத்தின் புதிய சமரச ஒப்பந்தம்!
Local
26 August 2026
பங்களாதேஷுக்கு எதிரான மாபெரும் சாதனை: பும்ராவை பின்னுக்குத் தள்ளிய ஸ்டார்க்
Local
26 August 2026
"உங்களிடம் நடிப்பைக் கற்றுக்கொள்ள வேண்டும் - சிறுமி நக்ஷத்ராவின் நடிப்பை வியந்து பாராட்டிய நடிகர் தனுஷ்!
Local
26 August 2026
தியாகி பொன் சிவகுமாரனின் 76 ஆவது பிறந்தநாள் நினைவு தினம் அனுசரிப்பு!
Local
26 August 2026
சிறைச்சாலை விடுதியில் துப்புரவுப் பணியில் ஈடுபட்ட கைதி உந்துருளியுடன் தப்பியோட்டம்
Local
26 August 2026