நேபாளத்தில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தனது 'X' சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதி வெளியிட்டுள்ள அந்தப் பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
"நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவுகரமான வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து இடம்பெற்ற சோகமான உயிரிழப்புகள் குறித்து அறிந்து நான் மிகுந்த கவலை அடைந்துள்ளேன்.
நேபாளத்தின் மீட்பு மற்றும் தேடுதல் பணிகளுக்கு உதவ இலங்கை தயாராகவுள்ளது.
பத்து மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட ஆபத்தான புயலில் இருந்து மீண்டு வரும் நாடாக, நேபாள மக்களின் துயரத்தை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம்.
என்னுடன் இணைந்து இலங்கையும் நேபாள மக்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அவர் தனது 'X' சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதி வெளியிட்டுள்ள அந்தப் பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
"நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவுகரமான வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து இடம்பெற்ற சோகமான உயிரிழப்புகள் குறித்து அறிந்து நான் மிகுந்த கவலை அடைந்துள்ளேன்.
நேபாளத்தின் மீட்பு மற்றும் தேடுதல் பணிகளுக்கு உதவ இலங்கை தயாராகவுள்ளது.
பத்து மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட ஆபத்தான புயலில் இருந்து மீண்டு வரும் நாடாக, நேபாள மக்களின் துயரத்தை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம்.
என்னுடன் இணைந்து இலங்கையும் நேபாள மக்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Latest News
ஈட்டி எறிதல் போட்டியில் உலகை வென்ற இலங்கை வீரர் !
Local
28 August 2026
பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி : முதல் நாளில் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் அபாரம்!
Local
28 August 2026
வேரறுக்கப்பட்ட பாரம்பரியம்: மேற்கு கரையில் ஒலிவ் மரங்களை அழித்த இஸ்ரேலிய குடியேறிகள்!
Local
28 August 2026
ஃபிஃபா தலைவருக்கு எதிராக சுவிட்ஸர்லாந்தில் வழக்கு -தயாராகும் ஆவணங்கள்!
Local
28 August 2026
ஹோர்முஸ் நீரிணையில் எண்ணெய் தாங்கிக் கப்பல் மீது தாக்குதல்
Local
28 August 2026
ஆயுள் தண்டனை பெற்றிருந்த பொஸ்னிய படையதிகாரி சிறைக்குள் மரணம்!
Local
28 August 2026
ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகளை அகற்ற ஈரான் - கட்டார் கூட்டுத் திட்டம்: தெஹ்ரானில் முக்கிய பேச்சுவார்த்தை!
Local
28 August 2026
நேபாள வெள்ளப் பேரிடர்: இலங்கையிடமிருந்து நிவாரணப் பணிகளுக்காக 1 மில்லியன் டொலர் நிதியுதவி!
Local
27 August 2026
மாத்தறையில் தம்பதியர் கைது: ரூ. 70 மில்லியன் பெறுமதியான போதைப்பொருள் பறிமுதல்!
Local
27 August 2026
குழந்தைகளைத் தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்தவில்லை – உயர்நீதிமன்றத்தில் விஜய் தரப்பு விளக்கம்!
Local
27 August 2026