நேபாளத்தில் ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கு நிலநடுக்கத்தால் ஏற்படவில்லை என்றும், திபெத்தில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவே இதற்குக் காரணம் என்றும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
செயற்கைக்கோள் தரவுகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில் இந்த விளக்கம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திபெத்தில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவின் தாக்கத்தால் 5.2 மெக்னிடியூட் அளவிலான நில அதிர்வு உணரப்பட்டதாகவும், இதனைத் தொடர்ந்து உருவான சேற்றாற்று வெள்ளமே நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவுக்குக் காரணமாக அமைந்ததாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் நேபாளத்தின் பல பகுதிகளில் பெருமளவு சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், வெள்ளப்பெருக்குக்கான காரணம் தொடர்பில் முன்னர் வெளியான தகவல்களிலும் தற்போது தெளிவு ஏற்பட்டுள்ளது.
Latest News
இலங்கையில் சுற்றுலாப் பயணிக்கு நேர்ந்த 'பெட்மேன்' தருணம்: இணையத்தில் வைரலாகும் காணொளி
Local
15 September 2026
'களுபோவில அவிஷ்க'வின் சகா ரூ. 2 கோடி போதைப்பொருட்களுடன் கைது!
Local
15 September 2026
அபிவிருத்தி என்பது தொண்டு அல்ல, அது அடிப்படை மனித உரிமை: ஐநாவில் வலியுறுத்திய இலங்கை
Local
15 September 2026
ஹோர்முஸ் நீரிணையில் எண்ணெய் கப்பலில் தீ விபத்து: ஈரானின் கூற்றை மறுத்தது அமெரிக்கா
Local
15 September 2026
இந்திய வீராங்கனை கிராந்தி கௌட்டுக்கு அபராதம் விதிப்பு!
Local
15 September 2026
வானூர்தி பயணத்தின்போது ருமேஷ் தரங்கவின் நான்கு ஈட்டிகள் சேதம்: வானூர்தி நிலையத்தில் முறைப்பாடு
Local
15 September 2026
பணம் பறிக்கும் போலி ஊடகச் செயற்பாட்டாளர்கள்: ஜகத் விதான குற்றச்சாட்டு!
Local
15 September 2026
செயற்கை நுண்ணறிவு கட்டுப்பாடு: சீனாவின் எச்சரிக்கையும் அமெரிக்காவுடனான போட்டியும்!
Local
15 September 2026
நேபாளத்தில் வெள்ளம், மண்சரிவால் மின் கட்டமைப்பு பாதிப்பு: அவசரகால மின்சாரம் வழங்க இந்தியா ஒப்புதல்!
Local
15 September 2026
ஆசிய விளையாட்டுப் போட்டி: பங்களாதேஷை 10-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வடகொரியா மகளிர் கால்பந்து அணி அபார வெற்றி!
Local
15 September 2026