நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
நுகர்வோர் விவகார அதிகாரசபையின் யாழ்ப்பாண மாவட்ட விசாரணை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போதே இந்த முறைகேடு கண்டறியப்பட்டுள்ளது.
இதன்போது, ஒரு லீற்றர் போத்தல் குடிநீருக்கு 120 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை மீறி, குறித்த உணவகம் அதனை 200 ரூபாய்க்கு நுகர்வோரிடம் விற்பனை செய்தமை கண்டறியப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கையின் அடிப்படையில், நீதிமன்றம் குறித்த உணவகத்திற்கு 9 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
Latest News
இலங்கையும் இந்தியாவும் பாதுகாப்பு குறித்து கலந்துரையாடல்!
Local
29 August 2026
லஹிரு குமாரவுக்கு அனுமதி - துனித் வெல்லாலகேவுக்கு மறுப்பு!
Local
29 August 2026
ஆசிய ரக்பி செவன்ஸ்: இலங்கையை வீழ்த்திய தென் கொரிய அணி !
Local
29 August 2026
முடிவுக்கு வரும் எதிர்பார்ப்பு: சென்னை அணியின் அடுத்த பயிற்றுவிப்பாளர் யார்? – ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி
Local
29 August 2026
உயிரியல் ரீதியாகத் தொடர்பில்லாத இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்த அவுஸ்திரேலியப் பெண்!
Local
29 August 2026
ஐ.நா எழுப்பிய கவலைகளுக்கு இலங்கை பதில்!
Local
29 August 2026
எல் நினோவின் தாக்கம் – செப்டம்பர், ஒக்டோபர் மாதங்களில் காலநிலையில் பாரிய மாற்றம் ஏற்படலாம்
Local
29 August 2026
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய 12,921 இடங்களில் தீவிர கண்காணிப்பு: 'சிங்கப்பெண்' சிறப்புப் படை ரோந்து தீவிரம்!
Local
29 August 2026
திருநங்கை கிரிக்கெட் வீரர் அனயா பங்கருக்கு அவுஸ்திரேலியாவின் அங்கீகாரம் : எதிர்ப்பு தெரிவித்த தென்னாப்பிரிக்க வீராங்கனை!
Local
29 August 2026
ரொட்டி, பரோட்டா உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு
Local
29 August 2026