தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைப்பு ரீதியிலான மாவட்டங்களின் எண்ணிக்கை 77இலிருந்து 110ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனுடன், கட்சியில் மிகப்பெரிய அளவிலான அமைப்பு ரீதியான மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சென்னை மாநகரம் 10 உட்கட்சி மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளதுடன், கோயம்புத்தூர், மதுரை, சேலம் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் தலா 5 உட்கட்சி மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மாவட்டச் செயலாளர்களுக்கான அதிகபட்ச வயது வரம்பு 70 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், ஒருவர் தொடர்ந்து அதிகபட்சம் 3 முறை மட்டுமே அந்தப் பதவியை வகிக்க முடியும் என்ற புதிய விதி கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன் மூலம் பல மூத்த நிர்வாகிகள் பதவிகளில் இருந்து விடுவிக்கப்பட்டு, இளம் நிர்வாகிகளுக்கு வாய்ப்பளிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
புதிய விதிகளும், கட்சி மறுசீரமைப்பும் மூத்த தலைவர்களின் ஆதிக்கத்தைக் குறைத்து, உதயநிதி ஸ்டாலினின் செல்வாக்கை மேலும் வலுப்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
Latest News
மாணவர்களை நாடுகடத்த முயன்ற ட்ரம்ப் அரசு : நீதிமன்றம் கொடுத்த அதிரடி அதிர்ச்சித் தீர்ப்பு!
Local
30 August 2026
உறவுகளைத் தேடி உணர்வுபூர்வ பேரணி - யாழ்ப்பாணத்தில் திரண்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள்!
Local
30 August 2026
நகை வாங்குவோருக்கு மீண்டும் ஒரு மகிழ்ச்சி செய்தி : சடாரென சரிந்த தங்க விலை!
Local
30 August 2026
திருகோணமலையில் கனரக வாகனத்துடன் உந்துருளி மோதி விபத்து - ஒருவர் உயிரிழப்பு
Local
30 August 2026
கழிவறைக்குச் சென்ற நபர் : வீட்டிற்குள் நின்ற இரண்டு கரடிகள் - அமெரிக்காவில் நடந்த அதிர்ச்சி!
Local
30 August 2026
அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 113ஆவது ஜனன தினம் அனுஷ்டிப்பு!
Local
30 August 2026
நேபாளத்தில் பேரழிவை ஏற்படுத்திய திடீர் வெள்ளம்: 675 உடலங்கள் மீட்பு; 2,400க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை
Local
30 August 2026
விஜய்க்கு த்ரிஷாவின் ரக்க்ஷா பந்தன் வாழ்த்து : "இத்தனை நாள் பேசியவர்களுக்கு இதுவே பதில்..." - வைரல் பதிவும் அதன் பின்னணியில் உள்ள அதிர்ச்சி உண்மையும்!
Local
30 August 2026
வெளிமாவட்டங்களில் இருந்து கொழும்பு திரும்புவோருக்கு விசேட பேருந்து , தொடருந்து சேவைகள் ஆரம்பம்!
Local
30 August 2026
விசாரணைக்கு விரைவில் முன்னிலையாவார் ரவி கருணாநாயக்க - சட்டத்தரணிகள் உறுதி!
Local
30 August 2026