தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைப்பு ரீதியிலான மாவட்டங்களின் எண்ணிக்கை 77இலிருந்து 110ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனுடன், கட்சியில் மிகப்பெரிய அளவிலான அமைப்பு ரீதியான மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சென்னை மாநகரம் 10 உட்கட்சி மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளதுடன், கோயம்புத்தூர், மதுரை, சேலம் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் தலா 5 உட்கட்சி மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மாவட்டச் செயலாளர்களுக்கான அதிகபட்ச வயது வரம்பு 70 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், ஒருவர் தொடர்ந்து அதிகபட்சம் 3 முறை மட்டுமே அந்தப் பதவியை வகிக்க முடியும் என்ற புதிய விதி கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன் மூலம் பல மூத்த நிர்வாகிகள் பதவிகளில் இருந்து விடுவிக்கப்பட்டு, இளம் நிர்வாகிகளுக்கு வாய்ப்பளிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
புதிய விதிகளும், கட்சி மறுசீரமைப்பும் மூத்த தலைவர்களின் ஆதிக்கத்தைக் குறைத்து, உதயநிதி ஸ்டாலினின் செல்வாக்கை மேலும் வலுப்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
Latest News
22 ஆவது திருத்தச்சட்டமூலம் அடிப்படை உரிமைகளை அப்பட்டமாக மீறுகிறது : அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக மக்கள் திரள வேண்டும் - சஜித்!
Local
31 August 2026
அஜித்தின் ‘டேர் டெவில்’ படத்தில் ஷாலினி நடிக்கிறாரா? வெளியான புதிய தகவல்!
Local
31 August 2026
என் மகன் தீவிரவாதி அல்ல" - நடிகர் யாஷின் தாயார் புஷ்பா ஆதங்கம்
Local
31 August 2026
சுடுபடைக்கலன்கள் வைத்திருப்பவர்களுக்கான முக்கிய அறிவித்தல்!
Local
31 August 2026
தேசியப் பட்டியல் தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம் – ரவூப் ஹக்கீம் விளக்கம்!
Local
31 August 2026
பாதுகாப்பு வலையத்தை உடைத்த விஜய், அஜித் - ஜி.வி.பிரகாஷ் புகழாரம்
Local
31 August 2026
வலுவடையும் எல் நினோ - அதிக ஆபத்துள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை!
Local
31 August 2026
கொழும்பு துறைமுகத்தில் 463 கிலோகிராமுக்கும் அதிகமான 'ஐஸ்' போதைப்பொருள் மீட்பு!
Local
31 August 2026
பெற்றோல் விலை குறைப்பு - முச்சக்கர வண்டி கட்டணம் குறையுமா?
Local
31 August 2026
என்னை வைத்து படம் எடுத்தால் படம் 100 கோடி ஹிட்டடிக்கும் - வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் பேச்சு!
Local
31 August 2026