நாட்டின் கல்வி அமைப்புகளில் சீர்திருத்தங்களை வலியுறுத்திச் செயல்பட்டுவரும் 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' அமைப்பு எதிர்காலத்தில் ஓரிரு மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
கரப்பான் பூச்சி கட்சி சார்பில் நாடு முழுவதும் பாடசாலைகளை ஆய்வு செய்யும் இயக்கம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
கரப்பான் பூச்சி கட்சி சார்பில் நாடு முழுவதும் பாடசாலைகளை ஆய்வு செய்யும் இயக்கம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், அசாம் மாணவர் சங்கப் போராட்டத்திற்குப் பின்னர் அசாம் கண பரிஷத் (AGP) கட்சி ஆட்சியைப் பிடித்ததையும், நேபாளத்தில் ஜென்-சி போராட்டத்தின் மூலம் ராஷ்ட்ரிய சுதந்திர கட்சியின் தலைவர் பாலேந்திர ஷா பிரதமரானதையும் சிதம்பரம் உதாரணமாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியாவில் இளைஞர்களால் உருவக்கப்பட்ட கரப்பான் பூச்சி அமைப்பு, தொடக்கத்தில் சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பைப் பதிவு செய்துவந்த நிலையில், பின்னர் களப் போராட்டங்களிலும் இறங்கியது.
குறிப்பாக நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய 37 நாள் தொடர் போராட்டம் தேசிய அளவில் பெரும் கவனத்தைப் பெற்றதுடன், அப்போதைய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகவும் காரணமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Latest News
லங்கா IOC நிறுவனமும் பெட்ரோல் விலைகளை குறைக்கிறது!
Local
30 August 2026
அமெரிக்காவும் இஸ்ரேலுமே இஸ்லாமிய நாடுகளின் ஒற்றுமைக்கு உண்மையான எதிரிகள்!
Local
30 August 2026
பெட்ரோல் விலை குறைக்கப்பட்டது- நள்ளிரவு முதல் அமுல்!
Local
30 August 2026
சைப்ரஸ் அருகே கவிழ்ந்த பயணிகள் கப்பல்: 7 பேர் பலி - 23 பேர் மாயம்!
Local
30 August 2026
குருந்தூர் விகாரைக்கான காவல்துறை பாதுகாப்பை மீண்டும் வழங்குமாறு கோரிக்கை!
Local
30 August 2026
900 மாணவர்களின் உயிரைக் காப்பாற்றிய நேபாளப் பாடசாலை அதிபரின் துரித நடவடிக்கை!
Local
30 August 2026
பேரழிவை ஏற்படுத்திய தீடீர் அனர்த்தம்: நேபாளம் - திபெத்தில் 804 உடல்கள் மீட்பு
Local
30 August 2026
நான் பெயரை மாற்றவில்லை - அர்ஜுன மகேந்திரன் கடிதம்
Local
30 August 2026
நுவரெலியா மாவட்டத்துக்கு ரூ. 997 மில்லியன் பெறுமதியான 786 புதிய அபிவிருத்தித் திட்டங்கள்!
Local
30 August 2026
திபெத்தில் அடுத்தடுத்து மண்சரிவு: புதிதாக உருவான தடுப்பு ஏரியால் பரபரப்பு!
Local
30 August 2026