உத்தேச 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் குறித்து ஐக்கிய நாடுகளின் நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளின் சுதந்திரத்திற்கான சிறப்பு அறிக்கையாளர் எழுப்பிய 7 கேள்விகளுக்கு இலங்கை அரசு உரிய முறையில் பதிலளிக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
அரசாங்கம், பெரும்பாலான முக்கியக் கேள்விகளுக்குத் தெளிவான விளக்கங்களை அளிக்கவில்லை
அத்துடன், முன்கூட்டியே கலந்தாலோசனைகள் நடத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் எதையும் அரசு சமர்ப்பிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உயர்நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதியரசர்களின் ஓய்வூதிய வயதை நீடிப்பதன் மூலம் நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளைக் குறைக்கலாம் என்ற அரசின் வாதத்தை எதிர்த்த அவர், நிலுவையில் உள்ள வழக்குகளில் சுமார் 95% மாவட்ட மற்றும் நீதவான் நீதிமன்றங்களிலேயே உள்ளன என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
Latest News
ஹோர்முஸ் நீரிணை குறித்த டிரம்பின் அறிவிப்பு!
Local
01 September 2026
லொக்கர்பி வெடிகுண்டு வழக்கு: அமெரிக்க நீதிமன்ற விசாரணை புதிய ஆதாரங்களால் ஒத்திவைப்பு!
Local
01 September 2026
நாசாவின் அதிரடி: 'நான்சி கிரேஸ் ரோமன்' விண்வெளித் தொலைநோக்கி வெற்றிகரமாக ஏவப்பட்டது!
Local
01 September 2026
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் அதிரடி மாற்றம்: 7 வீரர்கள் நாடு திரும்பல்; தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!
Local
01 September 2026
களுத்துறை – பயாகலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் உயிரிழப்பு!
Local
31 August 2026
பயாகல - கொஸ்ஹேன பகுதியில் துப்பாக்கிச் சூடு!
Local
31 August 2026
ஆர்ஜென்டினா அணியின் தலைவர் லியோனல் மெஸ்ஸி தனது ஓய்வை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்
Local
31 August 2026
கொழும்பு துறைமுகத்தில் 463 கிலோ 'ஐஸ்' போதைப்பொருள் மீட்பு: இரண்டு பாகிஸ்தானியர்கள் உட்பட மூவர் கைது!
Local
31 August 2026
10 பில்லியன் டொலரைத் தாண்டிய இலங்கையின் ஏற்றுமதி வருமானம்!
Local
31 August 2026
22 ஆவது திருத்தச்சட்டமூலம் அடிப்படை உரிமைகளை அப்பட்டமாக மீறுகிறது : அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக மக்கள் திரள வேண்டும் - சஜித்!
Local
31 August 2026