செப்டம்பர் 12ஆம் திகதி அனுராதபுரத்தில் நடைபெறவுள்ள பேரணிக்கு பெருமளவான மக்கள் திரள்வார்கள் என அரசாங்கம் கருதினால், அதற்கு முன்னதாக தன்னை சிறையில் அடைக்கக்கூடும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அத்துடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்து வரும் பேரணிகளுக்கு கிடைத்து வரும் அரசியல் ஆதரவுக்கு பதிலளிக்கும் வகையிலேயே, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் செப்டம்பர் 5ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் பேரணிகளை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அந்தக் கட்சி அண்மையில் குற்றஞ்சாட்டியிருந்தது.
இதனையடுத்து கருத்து வெளியிட்ட நாமல் ராஜபக்ச, அரசாங்கம் எதிர்க்கட்சிகளின் குரல்களை ஒடுக்க முயற்சிப்பதாகவும், தனது பலவீனங்களை மறைப்பதற்காக இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
Latest News
அப்பிள் பிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி : ஐபோன் 18 ப்ரோ சீரிஸ் வெளியீட்டுத் திகதி அறிவிப்பு!
Local
02 September 2026
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தரவரிசையில் சாதனை படைத்த சமரி அத்தப்பத்து
Local
02 September 2026
சிரிக் நகர தாக்குதலுக்குப் பதிலடி: ஜோர்தான் படைத்தளம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்!
Local
02 September 2026
இன்றைய வானிலை எப்படி? : கடலுக்குச் செல்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!
Local
02 September 2026
22 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான மனுக்கள் மீதான விசாரணை இன்றும் தொடர்கிறது
Local
02 September 2026
ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான மோதல்: சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிரடி அதிகரிப்பு
Local
02 September 2026
தமிழக சட்டப்பேரவையை ஆக்கிரமிக்கும் மன்மத வணக்கம்
Local
02 September 2026
125 மில்லியன் பவுண்ட் ஒப்பந்தம் செய்து கொண்ட ஆர்ஜன்டீன வீரர் என்சோ பெர்னாண்டஸ்
Local
02 September 2026
இலங்கையின் பொதுக்கடன் 33 ட்ரில்லியன்களாக அதிகரித்துள்ளது.
Local
02 September 2026
கொழும்பு துறைமுகத்தில் போதைவஸ்து மீட்பு: சர்வதேச வலையமைப்பு குறித்து விசாரணை
Local
02 September 2026