ரஷ்யாவில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி, இலட்சக்கணக்கில் பணத்தைப் பெற்று அங்கு ஏமாற்றப்பட்டு ஸ்தம்பித்து நிற்கும் இலங்கையர்கள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
மட்டக்களப்பு, கம்புறுகமுவ, கண்டி, வத்தேகம, தம்புள்ளை, மாவனல்லை, கெக்கிராவ மற்றும் வெலிகம ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களே இவ்வாறு ரஷ்யாவில் சிக்கித் தவித்து வருகின்றனர்.
சொக்லேட் தொழிற்சாலையில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி, ஒருவரிடமிருந்து 1.8 மில்லியன் முதல் 2.1 மில்லியன் ரூபா வரை பணம் பெறப்பட்டு அவர்கள் ரஷ்யாவிற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
எனினும், அங்கு சென்றடைந்த பின்னர் உரிய வேலைகள் வழங்கப்படாமல், பணம் எதுவுமின்றி பண்ணை ஒன்றில் மிகவும் துயரமான சூழ்நிலையில் அவர்கள் காலத்தைக் கழித்து வருகின்றனர்.
தங்களை மீட்டு நாட்டுக்கு அழைத்து வருமாறு அல்லது முறையான விசா மற்றும் வேலை வாய்ப்புகளைப் பெற்றுக்கொடுக்குமாறு அரசாங்கம் உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் காவல்துறை தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Latest News
22ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் மீதான உயர் நீதிமன்ற விசாரணைகள் நிறைவு - தீர்மானம் சபாநாயகருக்கு!
Local
02 September 2026
கச்சத்தீவு விவகாரத்தால் உச்சக்கட்டப் பரபரப்பு – ஆளும், எதிர்க்கட்சிகள் இடையே அனல் பறந்த விவாதம்!
Local
02 September 2026
5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு: 56,000 மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்று சித்தி!
Local
02 September 2026
ரகசியமாக லண்டனுக்குச் சென்ற த்ரிஷா... குஷ்புவிடம் சிக்கியது எப்படி? : குஷ்பு வெளியிட்ட வைரல் நிழற்படம்!
Local
02 September 2026
தலவத்துகொடையில் 6 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம், தங்க நகைகள் கொள்ளை – நால்வரைத் தேடும் காவல்துறை
Local
02 September 2026
"ரதிமா பாடலை 100 முறைக்கும் மேல் கேட்டிருப்பேன்" சாய் அபயங்கரை பாராட்டிய இயக்குநர் அட்லீ
Local
02 September 2026
"நல்ல குணம் OK... ஆனால் உயரம் போதாது - திருமணம் செய்ய மறுத்த பெண்ணின் காரணத்தால் சர்ச்சை
Local
02 September 2026
2026 ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு: பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!
Local
02 September 2026
2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்னும் சற்று நேரத்தில் வெளியீடு : பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!
Local
02 September 2026
நேபாள திடீர் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,127 ஆக அதிகரிப்பு
Local
02 September 2026