நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,127 ஆக அதிகரித்துள்ளது.
பேரிடரால் சேதமடைந்த கட்டடங்கள், பாறைகள் மற்றும் பிற இடிபாடுகள் உட்பட 2.2 மில்லியன் டன் குப்பைகள் தேங்கியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தித் திட்டம் (UNDP) தெரிவித்துள்ளது.
காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 583 வெளிநாட்டினர் உட்பட 4,858 ஆக உயர்ந்துள்ளது.
பேரிடரிலிருந்து கிட்டத்தட்ட 11,000 பேர் மீட்கப்பட்டுள்ளதாக நேபாளப் பிரதமர் பாலேந்திரன் ஷா தெரிவித்துள்ளார்.
அத்துடன், 42 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான வெளிநாட்டு உதவி கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Latest News
5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு: 56,000 மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்று சித்தி!
Local
02 September 2026
ரகசியமாக லண்டனுக்குச் சென்ற த்ரிஷா... குஷ்புவிடம் சிக்கியது எப்படி? : குஷ்பு வெளியிட்ட வைரல் நிழற்படம்!
Local
02 September 2026
தலவத்துகொடையில் 6 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம், தங்க நகைகள் கொள்ளை – நால்வரைத் தேடும் காவல்துறை
Local
02 September 2026
"ரதிமா பாடலை 100 முறைக்கும் மேல் கேட்டிருப்பேன்" சாய் அபயங்கரை பாராட்டிய இயக்குநர் அட்லீ
Local
02 September 2026
"நல்ல குணம் OK... ஆனால் உயரம் போதாது - திருமணம் செய்ய மறுத்த பெண்ணின் காரணத்தால் சர்ச்சை
Local
02 September 2026
2026 ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு: பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!
Local
02 September 2026
2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்னும் சற்று நேரத்தில் வெளியீடு : பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!
Local
02 September 2026
நேபாள திடீர் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,127 ஆக அதிகரிப்பு
Local
02 September 2026
வேலை வாங்கித் தருவதாகக் கூறி இலட்சக்கணக்கில் மோசடி: ரஷ்யாவில் பரிதவிக்கும் இலங்கையர்கள்!
Local
02 September 2026
சுரேஷ் சலேவின் உடல்நிலை குறித்து அறிக்கை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு
Local
02 September 2026