தென்னிந்தியாவிலிருந்து இவர்கள் வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
மீட்கப்பட்ட மூவரில் ஒரு தந்தையும், 11 மற்றும் 13 வயதுடைய அவரது இரு பிள்ளைகளும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக, இன்று மணல் திட்டு ஒன்றில் நிர்க்கதியாக நின்ற 8 பேர் கடற்படையால் மீட்கப்பட்டனர்.
அந்த வகையில் இன்றைய நாளில் மொத்தம் 11 பேரை கடற்படையினர் மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட அனைவரும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தலைமன்னார் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்படவுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
இவர்கள் தமிழகம் ஏதிலி முகாம்களில் தங்கியிருந்த இலங்கை எதிலிகள் என கூறப்படுகிறது.
Latest News
அரசாங்கத்திற்கு எதிராக செப்டம்பர் 12 பேரணி - விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி பங்கேற்பு!
Local
11 September 2026
ஹர்மன்ப்ரீத் கவுரின் அசத்தலான பிடிப்பா? வைரலாகும் காணொளியின் பின்னணியில் உள்ள அதிர்ச்சி உண்மை!
Local
11 September 2026
கர்ப்பகாலத்தில் பெரசிட்டமோல் - பெண் குழந்தைகளின் எதிர்கால இனப்பெருக்கத் திறனை பாதிக்குமா?
Local
11 September 2026
இலங்கையை வாட்டி வதைக்கும் எல் நினோ தாக்கம் - வாழ்வாதாரத்தை இழந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள்!
Local
11 September 2026
பொதுப் போக்குவரத்தை மக்களின் இலகுவான தேர்வாக மாற்றுவதே அரசாங்கத்தின் நோக்கம் - பிரதமர்
Local
11 September 2026
தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல் – இலக்கு தவறியதால் இரு சிறார்கள் உயிரிழப்பு
Local
11 September 2026
'டிசி' திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக BMW X7 சொகுசு சிற்றுந்து பரிசு
Local
11 September 2026
வறட்சியான காலநிலை நிலவும் பகுதிகளில் ஒக்டோபர், நவம்பரில் மழைக்கு வாய்ப்பு
Local
11 September 2026
கோட்டாபய ராஜபக்ச நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வருகை
Local
11 September 2026
நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவு கோட்டாபய ராஜபக்சவுக்கு அழைப்பு
Local
11 September 2026