தென்னிந்தியாவிலிருந்து இவர்கள் வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
மீட்கப்பட்ட மூவரில் ஒரு தந்தையும், 11 மற்றும் 13 வயதுடைய அவரது இரு பிள்ளைகளும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக, இன்று மணல் திட்டு ஒன்றில் நிர்க்கதியாக நின்ற 8 பேர் கடற்படையால் மீட்கப்பட்டனர்.
அந்த வகையில் இன்றைய நாளில் மொத்தம் 11 பேரை கடற்படையினர் மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட அனைவரும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தலைமன்னார் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்படவுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
இவர்கள் தமிழகம் ஏதிலி முகாம்களில் தங்கியிருந்த இலங்கை எதிலிகள் என கூறப்படுகிறது.
Latest News
ரஷ்ய ஜனாதிபதிக்கு திருக்குறளை பரிசளித்தார் மோடி!
Local
12 September 2026
லண்டன் வாழ் தமிழர்களை சந்திக்கிறார் தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜய்
Local
12 September 2026
18 ஆண்டு உலக சாதனையை சமன் செய்தார் பாகிஸ்தானின் அறிமுக வீரர் ரசாவுல்லா!
Local
12 September 2026
அரசாங்கத்தின் மீதான மக்களின் எதிர்பார்ப்புகளும் ஆதரவும் தற்போது குறையத் தொடங்கியுள்ளது: செல்வம் அடைக்கலநாதன்
Local
12 September 2026
வான்கடே மைதானத்தின் சிறப்பு வரவேற்பறைகளுக்கு சூட்டப்படவுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர்களின் பெயர்கள்: மும்பை கிரிக்கெட் சங்கம் தீர்மானம்!
Local
12 September 2026
தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் திசைதிருப்பும் தற்போதைய அரசு: செல்வம் அடைக்கலநாதன் குற்றச்சாட்டு
Local
12 September 2026
அஜித் - விஜய் சந்திப்பால் அனைத்து நுழைவுச்சீட்டுகளும் விற்றுத் தீர்ந்தன
Local
12 September 2026
சாலமன் பாப்பையாவின் பூதவுடலுக்கு முழு அரச மரியாதையுடன் இறுதிக் கிரியை
Local
12 September 2026
கொழும்பு இசை நிகழ்ச்சி சர்ச்சை: நியோ தரப்பில் குற்றச்சாட்டுகள் நிராகரிப்பு
Local
12 September 2026
பட்டாசு வெடித்து 13 வயது சிறுவன் பலி! ஆலய உற்சவத்தில் நடந்த கொடூரம்
Local
12 September 2026