நாட்டின் சில பகுதிகளில் இன்று (06) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும்.
எனவே, இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும், மின்னல் தாக்கங்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Latest News
"சினிமா பாணியில் உரை - மக்களின் எதிர்பார்ப்பு பொய்த்து விட்டது" : முதலமைச்சர் விஜய்யை கடுமையாக விமர்சித்த கிருஷ்ணசாமி!
Local
08 September 2026
சதொசவில் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகம்: சானக மதுகொட குற்றச்சாட்டு!
Local
08 September 2026
மஹிந்த தலைமையில் அனுராதபுர பேரணி: ஐக்கிய தேசியக் கட்சி வாழ்த்து!
Local
08 September 2026
அரச பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நாளை நாடளாவிய அடையாள பணிப்புறக்கணிப்பு
Local
08 September 2026
சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண ஓய்வு!
Local
08 September 2026
கையூட்டல் பெற்ற பாடசாலை அதிபர் கைது!
Local
08 September 2026
வட மாகாண பாடசாலைகளில் ஆசிரியர் வெற்றிடங்கள் : பிரதமர் ஹரிணி அமரசூரிய முக்கிய அறிவிப்பு!
Local
08 September 2026
8 ஆண்டுகளாகத் தேடப்பட்டு வந்த உயிரிழந்த இராணுவ சிப்பாயின் மனைவி கிரிந்திவெலவில் கைது
Local
08 September 2026
இலங்கை கிரிக்கெட் போட்டிகளில் மறைமுக சூதாட்ட விளம்பரங்கள்: சிரேஷ்ட ஆய்வாளர் கேள்வி!
Local
08 September 2026
இன்று மீண்டும் அதிரடியாக அதிகரித்த தங்க விலை!
Local
08 September 2026