தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தவுடனேயே முழு நாட்டுக்கும் அமைதியைக் கொண்டு வந்து சேர்த்ததாக அமைச்சர் லால்காந்த தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தலைமையில் புலத்சிங்கள பகுதியில் இன்று (06) இடம்பெற்ற மக்கள் பேரணியில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
திசைகாட்டி ஆட்சிக்கு வந்த பின்னர் முதன்முதலில் நாட்டுக்கு அன்பையும் அமைதியையும் கொண்டு வந்து சேர்த்ததாகவும், அதைப் பார்த்த உலக நாடுகள் வியப்படைந்ததாகவும் அமைச்சர் அங்கு மேலும் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி தலைமையில் புலத்சிங்கள பகுதியில் இன்று (06) இடம்பெற்ற மக்கள் பேரணியில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
திசைகாட்டி ஆட்சிக்கு வந்த பின்னர் முதன்முதலில் நாட்டுக்கு அன்பையும் அமைதியையும் கொண்டு வந்து சேர்த்ததாகவும், அதைப் பார்த்த உலக நாடுகள் வியப்படைந்ததாகவும் அமைச்சர் அங்கு மேலும் குறிப்பிட்டார்.
Latest News
தாய்லாந்து செல்லும் இலங்கையர்களுக்கான முக்கிய அறிவித்தல்
Local
07 September 2026
கேப் வெர்டெவின் போகோ தீவில் கோர விபத்து: பெரும்பாலான சிறுவர்கள் உட்பட்ட 25 பேர் பலி
Local
07 September 2026
மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்
Local
07 September 2026
பொதுப்பணத்தை தவறாக பயன்படுத்தியவர்கள் சிறை செல்வது நிச்சயம்- டில்வின் சில்வா எச்சரிக்கை
Local
07 September 2026
நிதிப் பற்றாக்குறையால் முடங்கிய சமூக சமையலறைகள்: காஸாவில் தீவிரப் பட்டினி!
Local
07 September 2026
ஒரே நாளில் இருவேறு விபத்துக்கள்: ஓடுதளத்தை விட்டு வெளியேறிய வானுார்தி: இடிபாடுகளில் சிக்கி மாணவர்கள் பலி!
Local
07 September 2026
60 குழந்தைகள் உட்பட 100 பாலஸ்தீனர்களின் எச்சங்களுக்கு இறுதிச்சடங்கு: உறைந்துபோன உறவினர்கள்!
Local
07 September 2026
பிஃபா தலைவர் தேர்தலில் மீண்டும் ஜியானி இன்ஃபான்டினோ போட்டி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
Local
07 September 2026
ஹோர்முஸ் நீரிணையில் வெடித்த போர்: அமெரிக்கா - ஈரான் இடையே தீவிரமடையும் பலப்பரீட்சை!
Local
07 September 2026
பனிப்பாறை சரிவால் கோரத் தாண்டவம்: 13-வது நாளாகத் தீவிரமடையும் தேடுதல் வேட்டை!
Local
07 September 2026