General06 September 2026

22 ஆவது திருத்தம் தொடர்பான தீர்மானம் கிடைத்ததும், விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றப்படும் - ஜனாதிபதி

22 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான உயர்நீதிமன்றின் தீர்மானம் கிடைக்கப்பெற்றதும், அதனை உடனடியாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

புலத்சிங்கள பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes