இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று இலங்கை வந்தடைந்துள்ளார்.
இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்வதற்கு முன்னர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்ட அவர், "மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்திற்காக புதுடெல்லியிலிருந்து இலங்கை புறப்படவுள்ளதாகவும் இந்த விஜயத்தின் போது இலங்கைத் தலைவர்களுடன் பயனுள்ள பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், இலங்கையில் வாழும் துடிப்பான இந்தியச் சமூகத்தினருடனும் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நமது நீண்டகாலப் பங்களிப்பு மற்றும் ஆழமான வரலாற்று, நாகரிகத் தொடர்புகளுக்கு அப்பால், 'அண்டை நாடுகளுக்கு முதல் உரிமை' (Neighbourhood First) மற்றும் 'மகாசாகர்' (MAHASAGAR) ஆகிய முன்னெடுப்புகளின் கீழ் இலங்கை, தங்களின் மிக முக்கியப் பங்காளிகளில் ஒன்று என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விஜயத்தின் போது பாதுகாப்பு, பொருளாதார ஈடுபாடு, கடல்சார் விவகாரங்கள் மற்றும் பிராந்திய பாதுகாப்பு தொடர்பான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவது குறித்து முக்கிய அவதானம் செலுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்வதற்கு முன்னர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்ட அவர், "மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்திற்காக புதுடெல்லியிலிருந்து இலங்கை புறப்படவுள்ளதாகவும் இந்த விஜயத்தின் போது இலங்கைத் தலைவர்களுடன் பயனுள்ள பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், இலங்கையில் வாழும் துடிப்பான இந்தியச் சமூகத்தினருடனும் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நமது நீண்டகாலப் பங்களிப்பு மற்றும் ஆழமான வரலாற்று, நாகரிகத் தொடர்புகளுக்கு அப்பால், 'அண்டை நாடுகளுக்கு முதல் உரிமை' (Neighbourhood First) மற்றும் 'மகாசாகர்' (MAHASAGAR) ஆகிய முன்னெடுப்புகளின் கீழ் இலங்கை, தங்களின் மிக முக்கியப் பங்காளிகளில் ஒன்று என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விஜயத்தின் போது பாதுகாப்பு, பொருளாதார ஈடுபாடு, கடல்சார் விவகாரங்கள் மற்றும் பிராந்திய பாதுகாப்பு தொடர்பான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவது குறித்து முக்கிய அவதானம் செலுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Latest News
தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல் – இலக்கு தவறியதால் இரு சிறார்கள் உயிரிழப்பு
Local
11 September 2026
'டிசி' திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக BMW X7 சொகுசு சிற்றுந்து பரிசு
Local
11 September 2026
வறட்சியான காலநிலை நிலவும் பகுதிகளில் ஒக்டோபர், நவம்பரில் மழைக்கு வாய்ப்பு
Local
11 September 2026
கோட்டாபய ராஜபக்ச நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வருகை
Local
11 September 2026
நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவு கோட்டாபய ராஜபக்சவுக்கு அழைப்பு
Local
11 September 2026
தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல் - திட்டமிடப்பட்ட குற்றக் குழுக்களுக்கு இடையிலான மோதலே காரணம்
Local
11 September 2026
கொங்கோவில் தீவிபத்து: மாணவர்கள் உட்பட்ட பலர் பலி
Local
11 September 2026
யோஷித ராஜபக்ச வழக்கில், பொய் சாட்சியம் - மன்றின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது
Local
11 September 2026
குடிநீர்ப் போத்தல்களை அதிக விலைக்கு விற்பனை செய்தவருக்கு 750,000 ரூபாய் அபராதம்
Local
11 September 2026
பயணிகள் வானூர்தியில் லண்டனுக்கு சென்றடைந்தார் முதலமைச்சர் விஜய் - காரணம் என்ன?
Local
11 September 2026