ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையிலான கடற்பகுதிகளுக்கு பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி, ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையிலான கரையோரத்தை பகுதிகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.
எனவே, அப்பகுதிகளில் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் இது தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
Latest News
பிரித்தானியாவின் பிரதான வானூர்தி நிலையங்களில் தொழில்நுட்ப பிரச்சினையால் நூற்றுக்கணக்கான வானூர்தி சேவைகள் பாதிப்பு
Local
09 September 2026
பிரித்தானியாவின் வான்வழி கட்டுப்பாட்டு கோளாறு: ஜெர்மனிக்கு திருப்பி விடப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வானூர்தி!
Local
09 September 2026
முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவின் தண்டனையைக் குறைக்க கையூட்டல்: நீதிமன்ற உதவியாளர் விளக்கமறியலில்
Local
09 September 2026
செவிப்புலன் வலுவிழந்தோருக்கு 119 அவசர சேவையில் புதிய வட்ஸ்அப் காணொளி வசதி
Local
09 September 2026
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலியப் படைகள் கொட்டகையைத் தகர்த்து, நீர் கிணறுகளை மூடின
Local
09 September 2026
தனமல்வில பகுதியில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதி!
Local
08 September 2026
தளபதி பட வெற்றிக்காக இப்படியொரு நேர்த்திக்கடனா? அமைச்சர் தென்னரசு வெளியிட்ட பரபரப்பு தகவல்!
Local
08 September 2026
சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த சீமான்: 'சேயோன்' படப்பிடிப்பில் திடீர் திருப்பம்!
Local
08 September 2026
ஜனாதிபதி ட்ரம்பின் அதிரடி லுக் சேஞ்ச்: சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் நிழற்படங்கள்!
Local
08 September 2026
அத்துருகிரியவில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயம்
Local
08 September 2026