இந்திய அரசின் நிதியுதவியின் கீழ் குருநாகல் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் நிர்மாணிக்கப்பட்ட மூன்று பாலங்கள் இணையவழி தொழில்நுட்பத்தின் ஊடாக இன்று திறந்து வைக்கப்பட்டன.
டிட்வா சூறாவளியைத் தொடர்ந்து அத்தியாவசிய போக்குவரத்து இணைப்புகளை மீளமைப்பதற்காக இந்தியா வழங்கிய மறுசீரமைப்பு உதவித் திட்டத்தின் கீழ் இந்தப் பாலங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
பன்சியகம – குருநாகல், கெபல்லேவ – குருநாகல் மற்றும் பலுகம – மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்ட பாலங்களே மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளன.
டிட்வா சூறாவளியைத் தொடர்ந்து அத்தியாவசிய போக்குவரத்து இணைப்புகளை மீளமைப்பதற்காக இந்தியா வழங்கிய மறுசீரமைப்பு உதவித் திட்டத்தின் கீழ் இந்தப் பாலங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
பன்சியகம – குருநாகல், கெபல்லேவ – குருநாகல் மற்றும் பலுகம – மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்ட பாலங்களே மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளன.
Latest News
கொங்கோவில் தீவிபத்து: மாணவர்கள் உட்பட்ட பலர் பலி
Local
11 September 2026
யோஷித ராஜபக்ச வழக்கில், பொய் சாட்சியம் - மன்றின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது
Local
11 September 2026
குடிநீர்ப் போத்தல்களை அதிக விலைக்கு விற்பனை செய்தவருக்கு 750,000 ரூபாய் அபராதம்
Local
11 September 2026
பயணிகள் வானூர்தியில் லண்டனுக்கு சென்றடைந்தார் முதலமைச்சர் விஜய் - காரணம் என்ன?
Local
11 September 2026
பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் : முன்னிலை வகிக்கும் இங்கிலாந்து!
Local
11 September 2026
ஈராக்கின் ஆயுதக்குழுவுக்கு எதிராக தடை விதித்த அமெரிக்கா!
Local
11 September 2026
தெஹிவளையில் கைக்குண்டு தாக்குதலில் இரண்டு சிறார்கள் பலி தந்தை படுகாயம்
Local
11 September 2026
கியானி இன்ஃபான்டினோவுக்கான தமது ஆதரவை விலக்கிக்கொண்ட பிரான்ஸ் கால்பந்தாட்ட அமைப்பு!
Local
11 September 2026
சிரேஷ்ட அமெரிக்கர்களுக்கு 5 ஆயிரம் டொலர்களை வழங்கப்போகும் ட்ரம்ப்!
Local
11 September 2026
20 ஆண்டுகளாக ஒரே எண்களைத் தேர்ந்தெடுத்து லொத்தரில் ரூ.1.30 கோடி வென்ற பெண்!
Local
11 September 2026