நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் கைது தொடர்பாக, இலங்கை பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் மிலிந்த ராஜபக்ச ஜெனீவாவில் உள்ள நாடாளுமன்றங்களுக்கு இடையேயான ஒன்றியத்திடம் உத்தியோகபூர்வமாக முறைப்பாட்டுக் கடிதமொன்றைக் கையளித்துள்ளார்.
ஐரோப்பாவைச் சேர்ந்த சட்டத்தரணிகளால் இந்தக் கடிதம் தயாரிக்கப்பட்டுள்ளதாக மிலிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சிவில் சமூக அமைப்பு ஒன்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மிலிந்த ராஜபக்ச, அண்மையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றியபோது, இலங்கையில் தனிநபர் சுதந்திரம், சட்டத்தின் ஆட்சி மற்றும் நிறுவனங்களின் சமநிலை என்பவற்றுக்கு அதிகரித்து வரும் அச்சுறுத்தல்கள் குறித்துக் கவலை வெளியிட்டிருந்தார்.
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கைதுகள் மூலம் அரசியல் காழ்ப்புணர்ச்சியும் தெரிவுசெய்யப்பட்ட வழக்குகளும் தெளிவாகத் புலப்படுவதாகச் சுட்டிக்காட்டிய அவர், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் அண்மைய கைது நடவடிக்கையையும் பேரவையில் குறிப்பிட்டுள்ளார்.
ஐரோப்பாவைச் சேர்ந்த சட்டத்தரணிகளால் இந்தக் கடிதம் தயாரிக்கப்பட்டுள்ளதாக மிலிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சிவில் சமூக அமைப்பு ஒன்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மிலிந்த ராஜபக்ச, அண்மையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றியபோது, இலங்கையில் தனிநபர் சுதந்திரம், சட்டத்தின் ஆட்சி மற்றும் நிறுவனங்களின் சமநிலை என்பவற்றுக்கு அதிகரித்து வரும் அச்சுறுத்தல்கள் குறித்துக் கவலை வெளியிட்டிருந்தார்.
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கைதுகள் மூலம் அரசியல் காழ்ப்புணர்ச்சியும் தெரிவுசெய்யப்பட்ட வழக்குகளும் தெளிவாகத் புலப்படுவதாகச் சுட்டிக்காட்டிய அவர், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் அண்மைய கைது நடவடிக்கையையும் பேரவையில் குறிப்பிட்டுள்ளார்.
Latest News
மரண தண்டனை குறித்து இன்னும் தீர்மானம் இல்லை: ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவினருக்கு மன்னிப்பே கிடையாது - ஜனாதிபதி
Local
12 September 2026
நோர்வேயின் புதிய போக்குவரத்து அமைச்சராக கம்சி குணரட்னம் நியமனம்
Local
12 September 2026
முத்துராஜவெல வனப்பகுதியில் தீப்பரவல் : கட்டுப்படுத்த தீவிர வான்வழி நடவடிக்கை!
Local
12 September 2026
இலங்கையில் உடனடியாக எரிபொருள் விலை அதிகரிக்கப்படாது: இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பு!
Local
12 September 2026
இலங்கையை அச்சுறுத்தும் எல் நினோ: ஒக்டோபரில் கனமழை....பெப்ரவரியில் கடும் வறட்சி!
Local
12 September 2026
நெஞ்சை நெகிழ வைக்கும் லண்டன் சந்திப்பு- இரவு முழுவதும் காத்திருந்து விஜய்க்கு கடிதம் வழங்கிய ஈழத்தமிழ் பெண்
Local
12 September 2026
எதிர்வரும் நாட்களில் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் மழை பெய்யும் சாத்தியம்!
Local
12 September 2026
நாளை கல்யாணம், இன்று கண்ணீர்! - மணமகனின் கண் முன்னேயே மணப்பெண் பரிதாப பலி
Local
12 September 2026
நாடாளுமன்றம் மற்றும் அரச பணிகளில் தமிழர்கள் புறக்கணிப்பு: செல்வம் அடைக்கலநாதன் குற்றச்சாட்டு
Local
12 September 2026
7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வருகை தந்தார் சீன ஜனாதிபதி!
Local
12 September 2026