நாளை மறுதினம் முதல் 19ஆம் திகதி வரை 62 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் டெங்கு கட்டுப்பாட்டு வாரம் முன்னெடுக்கப்படவுள்ளதாக கிளீன் ஶ்ரீலங்கா செயலகம் அறிவித்துள்ளது.
நேற்று (11) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய மேலதிக பணிப்பாளர் நாயகம் இந்திக கமகே, எல் நினோ காரணியுடன் தொடர்புடைய வானிலை மாற்றங்களைக் கருத்திற்கொண்டு, ஒரு ஆயத்த நடவடிக்கையாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதாகத் தெரிவித்தார்.
இதேவேளை, நடப்பு ஆண்டில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 97,000 ஐத் தாண்டியுள்ளது.
டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 74 ஆக பதிவாகியுள்ளது.
Latest News
சிறுவயதுத் தோழி தான் சொந்தச் சகோதரியா? : 15 வருடங்களுக்குப் பின் வெளிவந்த உண்மை - சினிமா கதையை மிஞ்சிய உண்மையான நெகிழ்ச்சி சம்பவம்!
Local
13 September 2026
வாகன இலக்கத் தகடுகளை விரைவாக விநியோகிக்க புதிய நடவடிக்கை - மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம்
Local
13 September 2026
பிரதமர் மோடியின் சர்வதேச ராஜதந்திரத்திற்கு ரவி சாஸ்திரி புகழாரம்: 'பாரத் மண்டப' புகைப்படத்துடன் பெருமிதம்!
Local
13 September 2026
அநுராதபுரத்தில் சூடுபிடிக்கும் அரசியல் களம்! - மொட்டுவைத் தொடர்ந்து மேடையேறும் திசைகாட்டி!
Local
13 September 2026
விராட் கோலியின் டாட்டூக்களின் பின்னணியில் இத்தனை அர்த்தங்களா?
Local
13 September 2026
இலங்கையின் தூயதமிழுக்கு தென்னிந்திய பின்னணிப்பாடகியின் புகழாரம்!
Local
13 September 2026
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்!
Local
13 September 2026
ஒரே தேங்காயில் 4 கண்கள் : உள்ளே இருந்த மற்றொரு ஆச்சரியம் - வைரலாகும் படங்கள்!
Local
13 September 2026
செப்டம்பர் 19 முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் பேருந்துகளுக்கு ஆசனப்பட்டி கட்டாயம்!
Local
13 September 2026
இலங்கை - தாய்லாந்து இடையே புதிய தொழிலாளர் உடன்படிக்கை : அமைச்சர் விஜித ஹேரத் தாய்லாந்து விஜயம்!
Local
13 September 2026