யுக்ரைன் - போலந்து எல்லைக்கு அருகில் அமைந்துள்ள யஹோடின் (Yahodyn) தொடருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்த பயணிகள் தொடருந்து இயந்திரம் மீது ரஷ்யாவின் ஜெட்-இயக்க ஆளில்லா வானூர்தி (jet-propelled drone) மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் (Boris Johnson) மற்றும் ஐரோப்பிய நாட்டின் பாதுகாப்பு அதிகாரிகள் பயணம் செய்த தொடருந்து ஒன்று, அந்தப்பகுதியைக் கடந்த சில நிமிடங்களிலேயே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக பொரிஸ் ஜோன்சன், ஸ்வீடனின் முன்னாள் பிரதமர் கார்ல் பில்ட் (Carl Bildt) உள்ளிட்ட தூதரகப் பிரதிநிதிகள் பயணித்த தொடருந்து அட்டவணைக்கு முன்னதாகவே நிலையத்தை விட்டுப் புறப்பட்டுச் சென்றுவிட்டது.
இந்தநிலையில், குறித்த ஆளில்லா வானூர்தி தாக்குதலின் உண்மையான இலக்கு இந்தத் தூதரக தொடருந்தாகவே இருந்திருக்கக்கூடும் என யுக்ரைனின் தொடருந்து நிறுவனம் சந்தேகம் வெளியிட்டுள்ளது.
தாக்குதலுக்கு 15 நிமிடங்களுக்கு முன்பே பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதால் அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
Latest News
உயிர்த்த ஞாயிறு விசாரணை: தேஷபந்து உட்பட மூவர் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றத் தீர்ப்பு
Local
15 September 2026
அலங்கார செலவுகளுக்காக பல கோடி அரச பணத்தை வீணடித்த நெதன்யாகு: தீவிர போர் காலத்தில் மட்டும் லட்சக்கணக்கில் செலவு
Local
15 September 2026
வீதிகளில் வசிக்கும் நாய்களால் 30% வீதி விபத்துகள்: மனிதர்களின் பொறுப்பற்ற தனமே காரணம் என எச்சரிக்கை
Local
15 September 2026
இதயத்தில் சிக்கிய துணி தைக்கும் ஊசி – மருத்துவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவம்!
Local
15 September 2026
ஸாம்ஃபியாவில் வரலாற்று சாதனை படைத்த ஆப்பிரிக்க காட்டு நாய்கள்: 4,000 கிலோமீற்றர் தூரம் பயணம் செய்து சாதனை!
Local
15 September 2026
இலங்கையில் சுற்றுலாப் பயணிக்கு நேர்ந்த 'பெட்மேன்' தருணம்: இணையத்தில் வைரலாகும் காணொளி
Local
15 September 2026
'களுபோவில அவிஷ்க'வின் சகா ரூ. 2 கோடி போதைப்பொருட்களுடன் கைது!
Local
15 September 2026
அபிவிருத்தி என்பது தொண்டு அல்ல, அது அடிப்படை மனித உரிமை: ஐநாவில் வலியுறுத்திய இலங்கை
Local
15 September 2026
ஹோர்முஸ் நீரிணையில் எண்ணெய் கப்பலில் தீ விபத்து: ஈரானின் கூற்றை மறுத்தது அமெரிக்கா
Local
15 September 2026
இந்திய வீராங்கனை கிராந்தி கௌட்டுக்கு அபராதம் விதிப்பு!
Local
15 September 2026