இலங்கையர்களுக்கு தாய்லாந்தில் வேலைவாய்ப்புகளை வழங்கும் நோக்கில் இலங்கை மற்றும் தாய்லாந்து அரசாங்கங்களுக்கு இடையே இரண்டு முக்கிய தொழிலாளர் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
இந்த ஒப்பந்தங்களின்படி,முதற்கட்டமாக 10,000 இலங்கைத் தொழிலாளர்களைப் பணிக்கு அமர்த்துவதற்கு ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
தாய்லாந்துத் தலைநகர் பேங்கொக்கில் நடைபெற்ற நிகழ்வின் போது, இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் தாய்லாந்தின் தொழில்அமைச்சர் ஜூலபன் அமோர்ன்விவாட் ஆகியோர் இந்த ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தங்களின்படி, வேலைவாய்ப்பு , சட்டப்பூர்வ பாதுகாப்பு, நலன்புரி உதவிகள், விசா மற்றும் வேலைக்கான அனுமதிகளைப் பெறுவதற்கான முறையான வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
சட்டவிரோத ஆட்சேர்ப்பு நடவடிக்கை மற்றும் மனிதக் கடத்தலைத் தடுப்பதற்கான கடுமையான செயற்பாடுகள் இந்த ஒப்பந்தங்களில் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்தக் கட்டமைப்பின் கீழ் பணிக்கு அமர்த்தப்படும் இலங்கைத் தொழிலாளர்களுக்கு, தாய்லாந்து தொழிலாளர் சட்டத்தின் கீழ் சட்டபூர்வமாக நிர்ணயிக்கப்பட்ட வேதனம் மற்றும் சலுகைகள் உட்பட முழுமையான உரிமைகளும் பாதுகாப்பும் சமமாக வழங்கப்படும் என தாய்லாந்து அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
இந்த ஒப்பந்தங்களின்படி,முதற்கட்டமாக 10,000 இலங்கைத் தொழிலாளர்களைப் பணிக்கு அமர்த்துவதற்கு ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
தாய்லாந்துத் தலைநகர் பேங்கொக்கில் நடைபெற்ற நிகழ்வின் போது, இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் தாய்லாந்தின் தொழில்அமைச்சர் ஜூலபன் அமோர்ன்விவாட் ஆகியோர் இந்த ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தங்களின்படி, வேலைவாய்ப்பு , சட்டப்பூர்வ பாதுகாப்பு, நலன்புரி உதவிகள், விசா மற்றும் வேலைக்கான அனுமதிகளைப் பெறுவதற்கான முறையான வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
சட்டவிரோத ஆட்சேர்ப்பு நடவடிக்கை மற்றும் மனிதக் கடத்தலைத் தடுப்பதற்கான கடுமையான செயற்பாடுகள் இந்த ஒப்பந்தங்களில் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்தக் கட்டமைப்பின் கீழ் பணிக்கு அமர்த்தப்படும் இலங்கைத் தொழிலாளர்களுக்கு, தாய்லாந்து தொழிலாளர் சட்டத்தின் கீழ் சட்டபூர்வமாக நிர்ணயிக்கப்பட்ட வேதனம் மற்றும் சலுகைகள் உட்பட முழுமையான உரிமைகளும் பாதுகாப்பும் சமமாக வழங்கப்படும் என தாய்லாந்து அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
Latest News
இன்று நள்ளிரவு முதல் தொடருந்து ஊழியர்கள் 48 மணி நேர அடையாள பணிப்புறக்கணிப்பு!
Local
16 September 2026
மட்டக்குளி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்வு: 12 பேர் மருத்துவமனையில்!
Local
16 September 2026
அதானியைப் பின் தள்ளி ஆசிய செல்வந்தர் பட்டியலில் டிக்டொக் நிறுவுனர் முதலிடம்!
Local
16 September 2026
திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு மருத்துவமனைகளில் புதிய கட்டடங்களுக்கு ஜனாதிபதி அடிக்கல்
Local
16 September 2026
5 ஆவது மகளிர் பிரீமியர் லீக் (WPL): ஏலம் ஒக்டோபரில் - ஜனவரியில் தொடர் ஆரம்பம்!
Local
16 September 2026
கொசோவோ முன்னாள் ஜனாதிபதிக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை!
Local
16 September 2026
மகனுக்காக ஒதுங்கிக்கொண்ட தளபதி: ரசிகர்களுக்காக காத்திருக்கும் சர்ப்ரைஸ் - வெளியான அதிரடி அறிவிப்பு
Local
16 September 2026
டிட்வா சூறாவளியை தொடர்ந்து 30,000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மண்சரிவு அபாயத்தில்!
Local
16 September 2026
செப். 25 முதல் பொல்கொல்ல நீர்த்தேக்கம் வெறுமையாக்கப்படும்: கொத்மலை நீர்மின் உற்பத்தியும் இடைநிறுத்தம்!
Local
16 September 2026
சூர்யா - ஜோதிகாவின் ‘20 Years of Love & War’ காணொளி : 13 மணி நேரத்தில் 4.8 கோடி பார்வைகள்!
Local
16 September 2026