தான் எவ்வளவு வளர்ந்தாலும், தனது தாயார் இன்றும் தன்னை ஒரு குழந்தையாகவே பார்ப்பதாக முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற ஜேசன் சஞ்சய், தனது தாயார் குறித்துப் பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
அப்போது அவர் கூறுகையில்,
“நான் எவ்வளவு வளர்ந்தாலும், என் அம்மா இன்றும் என்னை ஒரு குழந்தையாகவே பார்க்கிறார். தற்போது வேலை காரணமாக மிகவும் பிஸியாக இருப்பதால், முன்புபோல் அம்மாவுடன் அதிக நேரம் செலவிட முடியவில்லை.
இருப்பினும், அவர் தொடர்ந்து எனது நலனை விசாரிப்பதுடன், வேலையில் சோர்வடையும் நேரங்களில் என்னை ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்துவார்.
மேலும், சினிமா தொடர்பான விடயங்களில் என் அம்மாவின் கருத்துகளையும் விமர்சனங்களையும் நான் மிகவும் மதிக்கிறேன்.
எனது புதிய படத்தைப் பார்த்த பிறகு அவர் என்ன சொல்லப் போகிறார் என்பதை அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
Latest News
இரத்மலானை சைமா உள்ளிட்ட மூவர் தொடர்பில் காவல்துறை மாஅதிபரின் நேரடி கண்காணிப்பில் விசாரணை
Local
11 August 2026
கிறிஸ் கெய்லின் துடுப்பாட்ட மட்டை குறித்து இந்திய வீரரின் சுவாரஸ்ய தகவல்!
Local
11 August 2026
கன்னட திரையுலகில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்திய மரண வழக்கு!
Local
11 August 2026
கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 132 ஆக உயர்வு - அவசர நிலை பிரகடனம்
Local
11 August 2026
நாட்டின் சில பகுதிகளில் இன்று பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை
Local
11 August 2026
தற்போதைய பிரதம நீதியரசரை இலக்கு வைத்து வெளியிடப்படும் கருத்துகள்: சட்டத்தரணிகள் சங்கத்துக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதம்!
Local
11 August 2026
மாளிகாவத்தையில் துப்பாக்கிச் சூடு: 'குடு அஞ்சு'வின் சதி என காவல்துறை சந்தேகம்!
Local
11 August 2026
இலங்கையின் கண்ணிவெடி அகற்றும் திட்டம் பெரும் வெற்றி: ஹொலிவுட் நடிகை ரோசமண்ட் பைக் பாராட்டு!
Local
11 August 2026
கௌதம் அதானி மீதான குற்றவியல் வழக்கைத் தள்ளுபடி செய்தது அமெரிக்க நீதிமன்றம்!
Local
11 August 2026
காஸாவில் அதிகரிக்கும் மனிதநேயத் தேவைகள்: ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை!
Local
11 August 2026