பங்களாதேஷ், இந்தியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளின் சொந்த அணிகள் உலகக் கிண்ணத் தொடருக்குத் தகுதி பெறாததால், அங்குள்ள லட்சக்கணக்கான ரசிகர்கள் அர்ஜென்டினா போன்ற பிற நாடுகளை ஆதரித்துக் கொண்டாடுகின்றனர்.
உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட 10 நாடுகளில் அமெரிக்கா, பிரேசில் ஆகிய இரண்டு நாடுகள் மட்டுமே தற்போதைய தொடரில் விளையாடுகின்றன.
சீனா, இந்தோனேசியா தலா ஒரு முறையும், இந்தியா, பங்களாதேஷ், எத்தியோப்பியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இதுவரை ஒருமுறைகூட விளையாடியதும் இல்லை ,இந்தியா 1950-ல் தகுதி பெற்றும் பின்னர் பின்வாங்கியது.
இந்தநிலையில் கால்பந்துக் கிண்ணத்தை வென்ற 8 நாடுகளில் 7 நாடுகள் பெரிய மக்கள் தொகை கொண்டவை
எனவே மக்கள் தொகை மட்டுமே வெற்றியைத் தீர்மானிப்பதில்லை என்று ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு நாட்டின் பொருளாதாரம் செழிக்க மனித வளத்துடன் மூலதனமும் உள்கட்டமைப்பும் தேவைப்படுவது போல, கால்பந்து விளையாட்டிலும் வெற்றி பெற மக்கள் தொகையுடன் சிறந்த பயிற்சி வசதிகளும், திறமைகளைக் கண்டறியும் உள்கட்டமைப்பும் அவசியம் என்று பொருளாதார நிபுணர் ஸ்டீபன் சிமான்ஸ்கி குறிப்பிடுகிறார்.
Latest News
எரிபொருளுக்கான கியூ.ஆர் குறியீட்டு முறைமை தொடரும்
Local
06 July 2026
பொருளாதார, வர்த்தக சக்திகளால் மறைமுக ஆக்கிரமிப்பு : எதிர்க்கட்சித் தலைவர் சஜித் குற்றச்சாட்டு!
Local
06 July 2026
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் - உயிரிழப்பு எண்ணிக்கை 25 ஆக உயர்வு
Local
06 July 2026
நீர்கொழும்பு சிறைச்சாலையில் தொடரும் பதற்றம் : மேலதிகமாக 10 காவல்துறை குழுக்கள் களமிறக்கம்
Local
06 July 2026
நீர்கொழும்பு சிறையில் மீண்டும் பதற்றம் : துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் உயிரிழப்பு – 40 பேர் காயம்
Local
06 July 2026
அமெரிக்க டொலரின் விற்பனை விலை வீழ்ச்சி : மத்திய வங்கி வெளியிட்ட இன்றைய நிலவரம்!
Local
06 July 2026
பாக்யராஜின் கடைசி ஆசையை நிறைவேற்றிய வைரமுத்து : நேரில் நடந்த நெகிழ்ச்சியான சந்திப்பு!
Local
06 July 2026
நீர்கொழும்பு சிறையில் மீண்டும் பதற்றம் : துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழப்பு – 35 பேர் காயம்
Local
06 July 2026
கால்பந்து தொடர் 2026 : மெஸ்ஸி, எம்பாப்பே, ஹாலாண்ட் ஒரே தொடரில் தலா 7 கோல்கள் – புதிய வரலாற்றுச் சாதனை!
Local
06 July 2026
நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் மீண்டும் பதற்றம் - 12 சிறை அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதி
Local
06 July 2026