ஹொங்கொங்கில் நேற்று நடைபெற்ற 14 ஆவது ஆசிய நெட்போல் செம்பியன்ஷிப் தொடரின் குழுநிலைப் போட்டி ஒன்றில், இந்திய அணியை 100-34 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி இலங்கை வலைப்பந்து அணி, வெற்றி பெற்றுள்ளது.
திஷாலா அல்கம தலைமையிலான இலங்கை அணி, போட்டியின் ஆரம்பம் முதலே சிறப்பான ஆதிக்கத்தைச் செலுத்தி நான்கு சுற்றுகளையும் எளிதாகக் கைப்பற்றியதுடன், 66 புள்ளிகள் வித்தியாசத்தில் இந்த வெற்றியைப் பதிவு செய்தது.
இந்த வெற்றியின் மூலம், மாலைதீவு அணிக்கு எதிரான கடைசி குழுப்போட்டி மீதமுள்ள நிலையிலும், இலங்கை அணி அரைஇறுதிச் சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்துள்ளது.
இந்தநிலையில் தொடர்ச்சியாக 4 போட்டிகளில் தோல்வியடைந்த இந்திய அணி, நொக்-அவுட் சுற்றிலிருந்து வெளியேறியுள்ளது.
இலங்கை அணி தனது அடுத்த போட்டியில் மாலைதீவு அணியை எதிர்கொள்ளவுள்ளது.
இதனிடையே நேற்று நடைபெற்ற மற்றொரு குழுநிலைப் போட்டியில் நடப்பு செம்பியனான சிங்கப்பூரை 56-42 என்ற புள்ளிக் கணக்கில் மலேசிய அணி வீழ்த்தியுள்ளது.
Latest News
கல்முனை ஆதார மருத்துவமனையில் தொழிற்சங்கங்களின் எதிர்ப்பு நடவடிக்கை
Local
17 August 2026
முதல்வர் விஜய் குறித்து நயினார் நாகேந்திரனின் சர்ச்சை பேச்சுக்கு தொடரும் கண்டனங்கள்!
Local
17 August 2026
பிள்ளையான் உட்பட நால்வருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!
Local
17 August 2026
வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மாகாண சபை முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்!
Local
17 August 2026
நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்
Local
17 August 2026
சூரியனின் "விழுதுகள்" நிகழ்ச்சியில் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் விடுத்த கோரிக்கை: மலையக இந்து குருமார் ஒன்றியம் ஆதரவு
Local
17 August 2026
இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம்: 5.9 மெக்னிடியூட் அளவில் பதிவு
Local
17 August 2026
கால்பந்து வாழ்க்கைக்கு விடைகொடுக்கிறாரா கிறிஸ்டியானோ ரொனால்டோ?
Local
17 August 2026
தென் கொரியாவுடனான கூட்டு இராணுவப் பயிற்சியைக் குறைக்க அமெரிக்கா தீர்மானம்: ஜனாதிபதி ட்ரம்ப் அறிவிப்பு
Local
17 August 2026
சாப்பிடும் நேரம் தவறினால் உடல் எடை கூடுமா? அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்!
Local
17 August 2026