இரண்டு மணி நேரத்திற்குள் மரதன் ஓட்டத்தை நிறைவு செய்த உலகின் சாதனைக் வீரரான செபஸ்டியன் சாவே (Sebastian Sawe), காயம் காரணமாக அடுத்த மாதம் நடைபெறவுள்ள பெர்லின் மரதன் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இந்த மரதன் செப்டம்பர் 27 அன்று பெர்லினில் நடைபெறவுள்ளது.
இதுவே, கடந்த ஏப்ரல் மாதம் லண்டன் மரதனில் 1 மணி 59 நிமிடம் 30 விநாடிகளில் இலக்கைக் கடந்து உலக சாதனை படைத்ததன் பின்னர், சாவேயின் முதல் பந்தயமாக இருந்தது.
எனினும் , "காயம் காரணமாக பெர்லின் மரதனில் இருந்து தாம் விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று , 31 வயதான கென்யா நாட்டைச் சேர்ந்த சாவே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பெர்லின் மரதனின் தட்டையான பாதை உலக சாதனைகளுக்குப் பெயர் பெற்றது. கடந்த 2025 பெர்லின் மரதன் போட்டியில் கடும் வெப்பத்தையும் தாண்டி 2:02:16 மணி நேரத்தில் சாவே வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
Latest News
நேபாள வெள்ளப்பெருக்கில் சிக்கித் தப்பிய தமிழகப் பயணிகளின் திகிலூட்டும் கண்ணீர் வாக்குமூலம்!
Local
29 August 2026
2027ஆம் ஆண்டில் காத்திருக்கும் மிகப்பெரிய சவால் – பேராசிரியர் அண்டனி நோர்பர்ட் எச்சரிக்கை!
Local
29 August 2026
ஆசிய ரக்பி (மகளிர்) செவன்ஸ்: இலங்கையை வீழ்த்தி ஹொங்கொங் அபார வெற்றி!
Local
29 August 2026
கிரிக்கெட்டில் அரசியல் சர்ச்சை - பதிலளிக்கத் திணறிய பாகிஸ்தான் பயிற்றுவிப்பாளர்!
Local
29 August 2026
சட்டத்தரணிகள் சங்கத்தின் நிலைப்பாட்டுக்கு தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் ஆதரவு!
Local
29 August 2026
எல் நினோ தாக்கத்தால் விவசாயத்துக்கு பாதிப்பு – குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படுமா?
Local
29 August 2026
34 வயதில் காலமானார் உலகின் மிக இளைய மன்னர் ஓயோ நியாம்பா: உகாண்டாவில் சோகம்!
Local
29 August 2026
இலங்கையும் இந்தியாவும் பாதுகாப்பு குறித்து கலந்துரையாடல்!
Local
29 August 2026
லஹிரு குமாரவுக்கு அனுமதி - துனித் வெல்லாலகேவுக்கு மறுப்பு!
Local
29 August 2026
ஆசிய ரக்பி செவன்ஸ்: இலங்கையை வீழ்த்திய தென் கொரிய அணி !
Local
29 August 2026