குவைத்தில் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட விசேட முற்றுகை நடவடிக்கையின் போது, 03 இலங்கையர்கள் உட்பட மொத்தம் 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் குவைத் பிரஜை, ஒருவர் இந்தியர், 03 பேர் இலங்கையர்கள் மற்றும் குடியுரிமையற்ற இருவர் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
போதைப்பொருள் கடத்தல் மற்றும் விநியோக நடவடிக்கைகளுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குவைத் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து போதைப்பொருட்கள் மற்றும் விசாரணைக்கு உதவும் முக்கிய ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குவைத் பாதுகாப்பு அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.
குவைத்தில் அண்மைக்காலமாக போதைப்பொருள் கடத்தல் மற்றும் விநியோக வலையமைப்புகளை ஒழிக்கும் நோக்கில் தீவிர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Latest News
இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கு அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு
Local
11 June 2026
இலங்கை தடகள வரலாற்றில் புதிய மைல்கல் : உலக அளவில் 3ஆவது இடத்தைப் பிடித்தார் ருமேஷ் தரங்க!
Local
11 June 2026
நாட்டின் நீர்நிலைகள் வற்றிப்போகும் அபாயம் - அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை
Local
11 June 2026
எண்ணெய் மற்றும் எரிவாயு விலையில் திடீர் மாற்றம்!
Local
11 June 2026
குவைத்தில் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பு முற்றுகை : 3 இலங்கையர்கள் உட்பட 7 பேர் கைது!
Local
11 June 2026
16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடக கணக்குகள் தடை : கனடா அரசு அதிரடி நடவடிக்கை!
Local
11 June 2026
பெருந்தொகையான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் 42 வயதுடைய நபர் ஒருவர் கைது!
Local
11 June 2026
இன்று தங்க விலையில் வீழ்ச்சி!
Local
11 June 2026
உடன்படிக்கையில் கையெழுத்திடாவிட்டால் மீண்டும் தாக்குதல் – ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை!
Local
11 June 2026
நாட்டின் சில பகுதிகளில் 50 மில்லிமீட்டருக்கும் அதிக பலத்த மழை!
Local
11 June 2026