போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க, உலகளாவிய எரிபொருள் விலைகள் தற்போதைய அளவில் நீடித்தால், அதன் பலன்களை ஒகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்திற்குள் பொதுமக்களுக்கு வழங்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விற்பனை மூலம் இலாபம் ஈட்டும் நோக்கம் அரசாங்கத்திற்கு இல்லை என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.
தற்போதைய நிலைமை குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர், பொதுமக்களின் நலனுக்காக ஒரு லீட்டர் டீசலுக்கு சுமார் ரூ. 100 மற்றும் ஒரு லீட்டர் பெட்ரோலுக்கு சுமார் ரூ. 20 மானியம் ஏற்கனவே அரசாங்கம் வழங்கி வருவதாகக் குறிப்பிட்டார்.
வழக்கமான சந்தையிலிருந்து பொருட்களை வாங்குவதைப் போல, எரிபொருள் கொள்முதலை உடனடியாக மேற்கொள்ள முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மாறாக, முறையான டெண்டர் நடைமுறைகள் மூலம் ஒப்புக்கொள்ளப்பட்ட விலையில் எரிபொருளைக் கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Latest News
எரிபொருள் விற்பனை மூலம் இலாபம் ஈட்டும் நோக்கம் அரசாங்கத்துக்கு இல்லை
Local
20 June 2026
அசாமில் அரிய வகை 'தங்க லங்கூர்' குரங்குகள் கடத்தல்: 9 பேர் கைது, ஒரு குரங்கு உயிரிழந்த நிலையில் மீட்பு
Local
20 June 2026
வட்ஸ்அப்பின் அடுத்த அப்டேட்: மெசேஜ்களுக்கும் வருகிறது 'View-once' வசதி!
Local
20 June 2026
சாய்ந்தமருதுவில் போக்குவரத்து விதிகளை மீறிய 33 உந்துருளிகள் பறிமுதல்: சந்தேக நபர்கள் மீது சட்ட நடவடிக்கை
Local
20 June 2026
இந்த ஆண்டு மாகாண சபை தேர்தல் நடத்தப்படுமா? - மஹிந்த தேசப்பிரியவின் கணிப்பு
Local
20 June 2026
ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அறிவிப்பு!
Local
20 June 2026
பொதுநலவாய போட்டியில் தங்கம் வெல்வதே பிரதான இலக்கு
Local
20 June 2026
றோயலை வீழ்த்திய சென்.பீட்டர்ஸ், கிண்ணத்தை தமதாக்கியது
Local
20 June 2026
வெளிநாடுகளில் சாதனை படைத்த ருமேஷ் தரங்க நாட்டை வந்தடைந்தார்
Local
20 June 2026
காலியிலிருந்த சீன ஆயுதக் களஞ்சியம் குறித்து முன்னாள் கடற்படை தளபதியை விசாரிக்க வேண்டும் - வேலன் சுவாமி கோரிக்கை
Local
20 June 2026