ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதி ஊர்வல நிகழ்வுகள் ஈராக்கின் புனித நகரமான நஜஃபில் இன்று ஆரம்பமாகியுள்ளதாக
தெஹ்ரான் மற்றும் கோம் ஆகிய நகரங்களில் கடந்த சில நாட்களாக நடைபெற்ற அரசுமுறை மற்றும் பொதுமக்களின் அஞ்சலி நிகழ்வுகளைத் தொடர்ந்து, பிராந்திய ரீதியிலான இறுதிச் சடங்குகளை நடத்துவதற்காக கமேனியின் பூதவுடல் ஈராக்கிற்கு கொண்டு வரப்பட்டது.
ஈராக்கிய மத மற்றும் அரசியல் தலைவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், நஜஃப் நகரின் வீதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு இந்த இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றுள்ளனர்.
கமேனி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் பூதவுடல்கள் அடங்கிய வாகனம், நகரின் முக்கிய வீதிகள் வழியாக இமாம் அலி புனித தலத்தை நோக்கிச் சென்றபோது, பல்லாயிரக்கணக்கான மக்கள் அதனைச் சூழ்ந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
புனித தலத்தில் பூதவுடல்களுக்கு முன்னிலையில் நடத்தப்பட்ட பிரார்த்தனை நிகழ்வுகளில் மக்கள் மிகுந்த உணர்ச்சிகரமான முறையில் பங்கேற்றமை காணொளிகள் மூலம் பதிவாகியுள்ளன.
Latest News
ஜெலன்ஸ்கியின் புதிய பாதுகாப்பு வியூகம்: பாதுகாப்பு கூட்டணியை விரிவுபடுத்தும் யுக்ரைன்
Local
08 July 2026
நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவத்தில் உயிரிழந்த அதிகாரிகளுக்கு வெலிக்கடையில் கண்ணீர் அஞ்சலி!
Local
08 July 2026
'டிட்வா' சூறாவளியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 12,341 மில்லியன் ரூபா இழப்பீடு
Local
08 July 2026
மறைந்த ஈரானின் உச்ச தலைவர் கமேனியின் இறுதி ஊர்வலம்: கண்ணீருடன் விடைபெற்ற மக்கள்
Local
08 July 2026
இலங்கையில் மேலும் வீழ்ச்சியடைந்த தங்க விலை!
Local
08 July 2026
மானியம் மட்டும் போதாது: குடும்பங்களை உற்பத்திப் பொருளாதாரத்தில் இணைக்க ஜனாதிபதி வலியுறுத்தல்
Local
08 July 2026
முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமார கைது
Local
08 July 2026
16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை - அரசாங்கம் பரிசீலனை
Local
08 July 2026
அமெரிக்க டொலரின் விற்பனை விலை அதிகரிப்பு : மத்திய வங்கி வெளியிட்ட இன்றைய நிலவரம்!
Local
08 July 2026
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் - நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி கறுப்புப் பட்டி அணிந்து கண்டனம்
Local
08 July 2026