விவசாயிகளை சட்டவிரோத மதுபான தயாரிப்பாளர்கள் என கூறியமைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா அரசாங்கத்தை சாடியுள்ளார்.
கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா ,
அரசாங்கம் விவசாயிகளை சட்டவிரோத மதுபான தயாரிப்பாளர்கள் என கூறும் நிலைக்கு சென்றுள்ளது.
இந்நிலையில் தேர்தல் ஒன்று இடம்பெற்றால் மக்கள் அதற்கு சிறந்த மருந்தை வழங்குவார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Latest News
டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நற்செய்தி : வீட்டு வாடகை உதவித்தொகை தொடர்பில் வெளியான அறிவிப்பு!
Local
13 July 2026
உற்பத்தியான அரிசி வீணாகாமல் தொழில்துறைகளுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும்!
Local
13 July 2026
பரீட்சை முடிந்து ஆற்றில் குளிக்கச் சென்ற மாணவன் மாயம் – தேடுதல் தீவிரம்
Local
13 July 2026
120 ரூபாய்க்கு ஒரு கிலோ நெல்லை விற்பனை செய்ய முடியவில்லை - கடந்த அரசாங்கத்தைக் கவிழ்க்க அலையை உருவாக்கியவர்களே விவசாயிகள்!
Local
13 July 2026
அன்று எதிர்த்த திட்டங்களையே இன்று அரசாங்கம் திறந்து வைக்கிறது! - நாடாளுமன்ற உறுப்பினர் சானக்க மதுகொட
Local
13 July 2026
விவசாயிகளை அவமதிக்கும் அரசாங்கத்திற்கு மக்கள் தேர்தலில் பாடம் புகட்டுவர்
Local
13 July 2026
"அரசாங்கத்தை சோதிக்கக் கொடுத்தோம்; இன்னும் 3 ஆண்டுகளில் உண்மை வெளிப்படும் " – திலும் அமுனுகம அதிரடி!
Local
13 July 2026
திருமலை நாயக்கர் காலத்து பிரம்மாண்டம்: சிதைவிலிருந்து மீட்கப்படும் வண்டியூர் தெப்பக்குள நீராழி மண்டபம்!
Local
13 July 2026
இலங்கையின் சிரேஷ்ட பிரஜை பஞ்சாங்கே கலுமெனிகே தனது 114 ஆவது வயதில் காலமானார்
Local
13 July 2026
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பெயரில் மோசடி - எச்சரிக்கை விடுத்த காவல்துறை!
Local
13 July 2026