General13 July 2026

விவசாயிகளை அவமதிக்கும் அரசாங்கத்திற்கு மக்கள் தேர்தலில் பாடம் புகட்டுவர்

விவசாயிகளை சட்டவிரோத மதுபான தயாரிப்பாளர்கள் என கூறியமைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா அரசாங்கத்தை சாடியுள்ளார்.
 
கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா ,

அரசாங்கம் விவசாயிகளை சட்டவிரோத மதுபான தயாரிப்பாளர்கள் என கூறும் நிலைக்கு சென்றுள்ளது.

இந்நிலையில் தேர்தல் ஒன்று இடம்பெற்றால் மக்கள் அதற்கு சிறந்த மருந்தை வழங்குவார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes