சென்னையில் கட்டப்பட்டு வரும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்தை, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்தான் திறந்து வைப்பார் என்று தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாகப் பேசிய நடிகர் விஷால், நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்தை யாரோ திறந்து வைக்கப்போகிறார்கள் என்று நினைத்ததாகவும், ஆனால் தற்போதைய முதலமைச்சரும் நடிகர் சங்கத்தின் முக்கிய உறுப்பினருமான விஜய்யே இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடத்தை திறந்து வைக்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2024 ஆம் ஆண்டு நடிகர் விஜய் இந்தக் கட்டிடப் பணிகளுக்காகத் தனது சொந்தப் பணத்திலிருந்து ரூ. 1 கோடி நிதியுதவி வழங்கியிருந்தார்.
நீண்ட சட்டப் போராட்டங்கள் மற்றும் நிதி நெருக்கடிகளுக்குப் பிறகு, தற்போது இந்தக் கட்டிடத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மிகவும் வேகமாக நடைபெற்று வருகின்றன.
இந்தக் கட்டிடம் திறக்கப்பட்ட பின்னரே தனது திருமணம் நடைபெறும் என்பதில் நடிகர் விஷால் உறுதியாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Latest News
பிஃபா தலைவரை தொடர்ந்தும் நெருக்கும் ஐரோப்பிய கால்பந்தாட்ட அமைப்பு!
Local
07 August 2026
இலங்கைக்கு அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சவாலுக்கு தயார் : பயிற்றுவிப்பாளர் கம்பீர் பதிவு!
Local
07 August 2026
இலங்கை கிரிக்கெட் விருதுகள் 2025: சிறந்த வீரராக பெத்தும் நிஸ்ஸங்க, வீராங்கனையாக சமரி அதபத்து தேர்வு!
Local
07 August 2026
காஸாவில் நாளொன்றுக்கு ஒரு குழந்தை உயிரிழப்பு: தொடரும் இஸ்ரேலின் தாண்டவம்!
Local
07 August 2026
நடிகர் சங்கக் கட்டிடத்தை முதலமைச்சர் விஜய்தான் திறந்து வைப்பார்: நடிகர் விஷால் தகவல்!
Local
07 August 2026
கிரிக்கெட் தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சரின் தனிப்பட்ட கருத்து!
Local
07 August 2026
லங்கா மெட்ரோ ட்ரான்சிட் புதிய மெட்ரோ பேருந்து வாரஇறுதி அனுமதிச்சீட்டை அறிமுகப்படுத்தியுள்ளது!!
Local
07 August 2026
மெகசின் சிறைச்சாலையின் பாதுகாப்பு தொடர்ந்தும் பலப்படுத்தப்பட்டுள்ளது!
Local
07 August 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மனு ஒன்றில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகளான மரண தண்டனை கைதிகள்!
Local
07 August 2026
ஈரான் மீதான போர் 'மிக விரைவில்' முடிவுக்கு வரும் எனத் தாம் நினைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவிப்பு!
Local
07 August 2026