கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் சிறுபோக நெல் அறுவடை தற்போது நிறைவடைந்துள்ளது.
அரசாங்கம் நிர்ணயித்த உத்தரவாத விலையில் நெல்லைக் கொள்வனவு செய்ய ஆரம்பித்து சுமார் ஒரு மாதம் கடந்துள்ள போதிலும், சில பகுதிகளில் நெல்லைக் கொள்வனவு செய்வதற்கான முறையான வேலைத்திட்டம் அரசாங்கத்திடம் இல்லை என விவசாயிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதேவேளை, நெல் அறுவடை நிறைவடையும் நிலையில், தமது அறுவடையை உரிய விலைக்கு விற்பனை செய்ய முடியாதுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
நாட்டில் தற்போது காணப்படும் நெல் உபரியை கருத்திற்கொண்டு, நெல் கொள்வனவு நடவடிக்கை முறையாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு பயனுள்ள வகையில் தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் நோக்கில், அண்மையில் விவசாய அமைச்சில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த மற்றும் வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க ஆகியோரின் தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள நிர்ணய விலைக்கு, தரநிலைப்படுத்தப்பட்ட நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நெல் ஆலை உரிமையாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அரசாங்கம் நிர்ணயித்த உத்தரவாத விலையில் நெல்லைக் கொள்வனவு செய்ய ஆரம்பித்து சுமார் ஒரு மாதம் கடந்துள்ள போதிலும், சில பகுதிகளில் நெல்லைக் கொள்வனவு செய்வதற்கான முறையான வேலைத்திட்டம் அரசாங்கத்திடம் இல்லை என விவசாயிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதேவேளை, நெல் அறுவடை நிறைவடையும் நிலையில், தமது அறுவடையை உரிய விலைக்கு விற்பனை செய்ய முடியாதுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
நாட்டில் தற்போது காணப்படும் நெல் உபரியை கருத்திற்கொண்டு, நெல் கொள்வனவு நடவடிக்கை முறையாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு பயனுள்ள வகையில் தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் நோக்கில், அண்மையில் விவசாய அமைச்சில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த மற்றும் வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க ஆகியோரின் தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள நிர்ணய விலைக்கு, தரநிலைப்படுத்தப்பட்ட நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நெல் ஆலை உரிமையாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Latest News
கொலம்பியாவில் சக்திவாய்ந்த நில நடுக்கம்: சுமார் 26 பேர் உயிரிழப்பு!
Local
10 August 2026
தண்டனைக் கைதிகள் 1,506 பேருக்கு புனர்வாழ்வு - சமூகத்தில் மீண்டும் இணைக்க புதிய சட்டத் திருத்தங்கள்!
Local
10 August 2026
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் : முதலமைச்சர் ஜோசப் விஜய் கொண்டு வந்த தனித் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றம்!
Local
10 August 2026
சாகர காரியவசத்துக்கு பிணை; வெளிநாட்டு பயணத் தடையும் விதிப்பு!
Local
10 August 2026
போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனையை அமுல்படுத்துவது குறித்து அரசாங்கத்தின் அவதானம்!
Local
10 August 2026
சாரதிகளுக்குத் திடீர் போதைப்பொருள் பரிசோதனை: புதிய நடமாடும் மருத்துவ பேருந்து கையளிப்பு!
Local
10 August 2026
பாதிக்கப்பட்டோருக்கு நீதி வேண்டும்; ஆனால் மரண தண்டனையை ஏற்க முடியாது – கர்தினால் மெல்கம் ரஞ்சித்!
Local
10 August 2026
கஞ்சிபானை இம்ரானின் சகா "இரத்மலானை சைமா" உட்பட மூவர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்!
Local
10 August 2026
‘சச்சின்’ படத்தில் விஜய்யிடம் "உங்க ஸ்மைல் கியூட்" எனப் பேசிய சிறுமி: வைரலாகும் தற்போதைய காணொளி!
Local
10 August 2026
வடக்கு , கிழக்கு மாகாண ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு முன்னுரிமை - பிரதமர் ஹரிணி அமரசூரிய உத்தரவு!
Local
10 August 2026