நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்திற்காக டெல்லி ஜந்தர் மந்தரில் 36 நாட்கள் நடத்தப்பட்ட தொடர் போராட்டத்தை தொடர்ந்து, அடுத்தகட்டப் போராட்டமான "ஜந்தர் மந்தர் சீசன் 2" விரைவில் தொடங்கப்படும் என கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (CJP) நிறுவுனர் அபிஜீத் திப்கே தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சமூக வலைதளங்களில் இளைஞர்கள் தொடர்ந்து எழுப்பி வரும் கோரிக்கைகளை ஏற்று, டெல்லி ஜந்தர் மந்தரில் மீண்டும் ஒரு பிரம்மாண்ட போராட்டம் தொடங்கப்படவுள்ளதாக டெல்லி நரைனா பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் அபிஜீத் திப்கே தெரிவித்தார்.
டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் தன்னார்வலர்கள் கூட்டத்தை நடத்தத் திட்டமிட்டிருந்த மண்டப உரிமையாளர்கள், மத்திய ஆளுங்கட்சியின் (பாஜக) மிரட்டல் மற்றும் அழுத்தம் காரணமாக கடைசி நிமிடத்தில் முன்பதிவை ரத்து செய்ததாக அபிஜீத் திப்கே குற்றம் சாட்டினார்.
சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 ஆம் திகதி முதல் கிராமப்புற அரசுப் பாடசாலைகளின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தக் கோரி 'ஸ்கூல் தீக் கரோ' (School Thik Karo) என்ற புதிய விழிப்புணர்வுப் பிரசாரத்தை தொடங்கவுள்ளதாகவும் அவர் அறிவித்தார்.
Latest News
தனது இரண்டு பிள்ளைகளைத் தாக்கிய தந்தை விளக்கமறியலில்!
Local
21 August 2026
காவல்துறை நிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் நாமல் ராஜபக்ச முன்னிலை
Local
21 August 2026
நந்தா மாலினி மறைவையொட்டி நாடாளுமன்றத்தில் இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி
Local
21 August 2026
நந்தா மாலினி மறைவையொட்டி அரச நிறுவனங்களில் 3 நாட்களுக்கு தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்
Local
21 August 2026
சர்வதேச சந்தையில் அதிகரிப்பை பதிவு செய்த தங்கம் மற்றும் வெள்ளியின் விலை
Local
21 August 2026
காவல்துறை தடையகற்றல் கணினி கட்டமைப்பில் திடீர் கோளாறு - மறுஅறிவித்தல் வரை விண்ணப்பிக்க வேண்டாம்
Local
21 August 2026
வடக்கு, கிழக்கில் காணிகளை விரைவில் விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதி அறிவுறுத்தல்
Local
21 August 2026
இந்தியாவில் 13 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடகத்தை பயன்படுத்த தடை வருமா? நீதிமன்றில் அதிரடி உத்தரவு!
Local
21 August 2026
நடிகர் விக்ரமால் பண்ணைக்கு வந்த சோதனை: பாய்ந்த அதிகாரிகள்!
Local
21 August 2026
விஜய் ஆட்சியின் சிங்கப்பெண்களுக்கு இதோ முக்கிய அறிவிப்பு!
Local
21 August 2026