முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைதுசெய்யப்பட்டமை ஜனநாயகத்தின் மீது விழுந்த மிகப்பெரிய தாக்குதல் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பார்த்ததன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துரைத்த எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இதனைக் குறிப்பிட்டார்.
குறித்த கைது நடவடிக்கை தொடர்பில் முன்கூட்டியே சமூக ஊடக செயற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்திருந்த கருத்தை இன்றைய தினமும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது மிகவும் மோசமான நிலைமையாகும்.
அதனடிப்படையில் குறித்த கைது நடவடிக்கையின் பின்னணியில் பாரிய திட்டம் உள்ளமை தெரியவருகின்றது.
இது நீதிமன்றத்தையும் நாட்டின் சட்டத்தையும் அவமதிக்கும் செயற்பாடாகும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
Latest News
நாட்டின் சில பகுதிகளில் 50 மில்லிமீட்டருக்கும் அதிக பலத்த மழை!
Local
11 June 2026
ஹோர்முஸ் நீரிணை மூடப்படவில்லை - கப்பல் போக்குவரத்து தொடர்கிறது - அமெரிக்கா அறிவிப்பு
Local
11 June 2026
பயங்கரவாதத் தடை சட்டத்தை முழுமையாக இரத்து செய்யக் கோரி சாணக்கியன் தனி நபர் பிரேரணை!
Local
11 June 2026
ஹோர்முஸ் நீரிணை முழுமையாக மூடல்: ஈரான் - அமெரிக்கப் படைகளிடையே கடலில் தீவிர மோதல்!
Local
11 June 2026
"முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த சுரேஷ் சலேவுக்காக பௌத்த பிக்குகளான நாம் குரல் கொடுப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்" - ஞானசார தேரர்
Local
11 June 2026
ஈரானிலுள்ள பல இலக்குகள் மீது அமெரிக்கா கூடுதல் தற்காப்புத் தாக்குதல்: மத்திய கட்டளையகம் அறிவிப்பு
Local
11 June 2026
குடிநீர் உள்கட்டமைப்பு மீதான அமெரிக்கத் தாக்குதல் ‘திட்டமிடப்பட்ட போர்க்குற்றம்’: ஈரான் சாடல்
Local
11 June 2026
"ஜனாதிபதி சர்வதேச உடன்படிக்கைகளை மீறுகிறார்" - மொட்டு கட்சி கடும் குற்றச்சாட்டு
Local
11 June 2026
தமிழரசுக் கட்சியால் உயிருக்கு அச்சுறுத்தல்: அவசர பாதுகாப்பு கோருகிறார் அர்ச்சுனா!
Local
11 June 2026
விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பங்கள் கோரல்
Local
11 June 2026