கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 5 சந்தேக நபர்களை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதற்கமைய, குறித்த சந்தேக நபர்களை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் இதன்போது உத்தரவிட்டார்.
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராக இருந்த போது, 'சதொச' நிறுவனத்திற்குச் சொந்தமான பாரவூர்தி ஒன்றை முறைக்கேடாக பயன்படுத்தியமை தொடர்பில் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
Latest News
தனது அரசாங்கத்தையே நீதிமன்றிற்கு இழுத்த ட்ரம்ப் : உலகையே வியக்க வைத்த அமெரிக்க ஜனாதிபதியின் முடிவு
Local
30 January 2026
தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுகிறதா? : தொழில்நுட்ப உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள வட்ஸ்அப் - ஈலோன் மஸ்க் மோதல்
Local
30 January 2026
78ஆவது சுதந்திர தினம்: கொழும்பில் இன்று முதல் விசேட போக்குவரத்துத் திட்டம்
Local
30 January 2026
2024 சாதாரண தரப் பரீட்சையில் தமிழ் மாணவர்களின் உரிமை மீறல் : மனித உரிமைகள் ஆணைக்குழு அதிரடித் தீர்ப்பு
Local
30 January 2026
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 5 சந்தேகநபர்களின் விளக்கமறியல் பெப்ரவரி 13 வரை நீடிப்பு
Local
30 January 2026
தங்க விலையில் பெரும் வீழ்ச்சி : பவுணுக்கு ரூ. 20,000 குறைவு
Local
30 January 2026
ஜிந்துப்பிட்டி துப்பாக்கிச் சூடு : 63 வயதுடைய மற்றொரு சந்தேகநபர் கைது
Local
30 January 2026
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் : தேரர்களின் ரிட் மனு மீதான தீர்ப்பு அடுத்த மாதம் வரை ஒத்திவைப்பு
Local
30 January 2026
41வது திருமதி உலக அழகிப் போட்டி: இலங்கையின் சபினா யூசுப் மூன்றாம் இடம் பிடித்து சாதனை
Local
30 January 2026
சிறுமியின் துயரத்திற்கு 24 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்த நீதி : மதகுருவுக்கு 10 ஆண்டு கடூழியச் சிறை
Local
30 January 2026