தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சியமைக்க ஆளுநர் உடனடியாக அழைக்க வேண்டும் என தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில், ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு மிகப்பெரிய போராட்டம் முன்னெடுக்கப்படும் என அந்த அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தினர் அமைதியை பேணும் வகையில் செயல்பட்டு வரும் சூழலில், தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் இந்த எச்சரிக்கை அறிக்கையை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest News
தோனிக்கு பிரியாவிடைப் போட்டி கிடைக்குமா? – நிபந்தனையுடன் எதிர்வுகூறும் ஆர். அஸ்வின்
Local
07 May 2026
விஜய்யின் 'ஜனநாயகன்' விரைவில்? : ரசிகர்கள் உற்சாகம்!
Local
07 May 2026
மெட்ரோ பேருந்து திட்டம் ஒரு 'தேசியக் குற்றம்': அரசாங்கத்தின் மீது கெமுனு விஜேரத்ன கடும் விமர்சனம்
Local
07 May 2026
தீவிரமாகப் பரவும் வைரஸ் காய்ச்சல்- நான்கு பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் தற்காலிக இடைநிறுத்தம்!
Local
07 May 2026
இலங்கையில் மீண்டும் அதிகரித்தது தங்கத்தின் விலை!
Local
07 May 2026
ஐபோன் பயனாளர்களுக்கு 250 மில்லியன் டொலர் இழப்பீடு: அப்பிள் நிறுவனத்தின் அதிரடி முடிவு
Local
07 May 2026
கபில சந்திரசேனவை உடனடியாகக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!
Local
07 May 2026
இரண்டு ஆண்டுகளின் பின் டொலரின் பெறுமதி 324 ரூபாயைக் கடந்தது: இலங்கையின் வெளிநாட்டு இருப்புக்கு பாரிய அச்சுறுத்தல்
Local
07 May 2026
தவெகவை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும்: ஆளுநருக்கு தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் எச்சரிக்கை!
Local
07 May 2026
கல்முனை - சாய்ந்தமருது விவகாரத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு: ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர்
Local
07 May 2026