தொடருந்து பாதுகாப்பு அதிகாரிகள் சங்கத்தால் செயல்படுத்த திட்டமிடப்பட்டிருந்த 24 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் போக்குவரத்து பிரதி அமைச்சரின் தனிச் செயலாளருக்கும் இடையே நடந்த கலந்துரையாடலின் போது, இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு, அடுத்த 48 மணி நேரத்திற்குள் ஒரு முடிவு எடுக்கப்படும் என்று உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
அதன்படி, பயணிகள் தொடருந்து சேவைகள் இன்று வழக்கம் போல இயங்கும் என்றும், பயணிகள் எவ்வித இடையூறும் இன்றி பயணிக்கலாம் என்றும் தொடருந்து கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் சரக்கு தொடருந்து சேவைகளிலிருந்து மட்டும் விலகிக்கொள்ள அந்த சங்கம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தொடருந்து கிரேன் இயந்திரங்கள், சுகாதார மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளை மீறி இயக்கப்படுவதாகக் குற்றம் சாட்டி நேற்று நள்ளிரவு முதல் 24 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை திட்டமிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Latest News
இந்திய வரலாற்றில் நீண்டகாலம் பிரதமர் பதவி வகிக்கும் நரேந்திர மோடிக்கு அநுர குமார திசாநாயக்க வாழ்த்து
Local
10 June 2026
இலங்கை உட்பட 10 நாடுகளிலிருந்து மாத்திரம் வீட்டுப் பணியாளர்களைப் பெற்றுக் கொள்ள குவைத் அனுமதி
Local
10 June 2026
நாசாவின் ‘Artemis III’ நிலவுப் பயண விபரம் வெளியீடு: தொழில்நுட்ப தாமதங்களால் திட்டத்தில் மாற்றம்
Local
10 June 2026
"சபையை விட்டு வெளியேற்றுவேன்!" - நாடாளுமன்றில் சுஜீவவுக்கு சபாநாயகர் விடுத்த அதிரடி எச்சரிக்கை
Local
10 June 2026
கடந்த இரு நாட்களுக்குப் பின் தங்க விலையில் அதிரடி மாற்றம்!
Local
10 June 2026
அமெரிக்க டொலரின் விற்பனை விலை இன்று 335.39 ரூபாயாகப் பதிவு!
Local
10 June 2026
11 இளைஞர்கள் கடத்தல் விவகாரம்: முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவிற்கு நீதிமன்றம் அழைப்பாணை
Local
10 June 2026
தேர்தலை ஒத்திவைத்தவர்களின் சிஸ்டத்தை மக்கள் மாற்றிவிட்டார்கள்! ரவிக்கு பிரதமர் ஹரிணி அதிரடிப் பதில்
Local
10 June 2026
இயக்குநர் இமயம் பாரதிராஜா உடலுக்கு முழு அரசு மரியாதை : முதலமைச்சர் விஜய் அறிவிப்பு (படங்கள் இணைப்பு)
Local
10 June 2026
எதிர்வரும் மாதம் முதல் இலங்கையில் எல் நினோ தாக்கம்: வானிலையில் ஏற்படக்கூடிய மாற்றம்
Local
10 June 2026