General17 June 2026

யோஷித ராஜபக்சவுக்கு பிணை

கையூட்டல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட யோஷித ராஜபக்சவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் அவருக்கு வெளிநாட்டு பயணத்தடையும் விதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
Related recommendation
Hiru TV News | Programmes