இறக்குமதி நடவடிக்கைகளின் போது வெளிநாட்டு நாணயக் கொடுப்பனவுகளை மிகவும் வினைத்திறனாகக் கண்காணிக்கும் நோக்கில், புதிய விதிமுறைகளை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவித்தல் ஒன்று இன்று (19) முதல் அமுலுக்கு வரும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.
நிதி அமைச்சரான ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்கள் இதில் கையொப்பமிட்டுள்ளார்.
புதிய விதிமுறைகளின்படி, செய்யப்படும் ஒவ்வொரு இறக்குமதிக் கொடுப்பனவிற்கும் வங்கிகள் ஒரு சிறப்பு எண்ணை ஒதுக்க வேண்டும்.
மேலும், TIN எண் உட்பட, பரிவர்த்தனை தொடர்பான அனைத்து தகவல்களையும் சுங்கத் திணைக்களத்திற்குத் தெரிவிப்பது வங்கிகளுக்குக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, இறக்குமதியாளர்கள் பொருட்களின் இறக்குமதிக்காக முன்பணம் செலுத்துவதற்கு முன்னர், இலங்கை சுங்கத்தில் தகுதிபெற்ற இறக்குமதியாளர்களாகப் பதிவு செய்திருக்க வேண்டும்.
பதிவு செய்யப்படாத இறக்குமதியாளர்களுக்கு வணிக வங்கிகள் முன்பணம் செலுத்த அனுமதிக்கப்படாது.
Latest News
இலங்கையில் இன்று ஒரே நாளில் இரண்டு முறை தங்கவிலையில் மாற்றம்
Local
19 June 2026
60 மருந்துகளின் விலை திருத்தியமைக்கப்படும் - தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை
Local
19 June 2026
தெல்தெனியவில் சிற்றூந்தில் உடலமாக மீட்கப்பட்ட பெண் : காதலனை தேடி காவல்துறை வலை
Local
19 June 2026
பல்பொருள் அங்காடியிலிருந்து இறைச்சி, மீன், முந்திரி திருடிய சட்டத்தரணி கைது
Local
19 June 2026
பொதுப் போக்குவரத்தை மேம்படுத்த 104 புதிய 'ஃபோட்டான் மெட்ரோ' பேருந்துகள் கொள்முதல்
Local
19 June 2026
நாட்டில் டெங்கு மரணங்கள் 28 ஆக அதிகரிப்பு: அரச நிறுவனங்களை சோதனையிட விசேட நடவடிக்கை
Local
19 June 2026
யாழில். அர்ச்சுனாவின் 10 அடி உயர பதாகைக்கு பாதணி மாலை
Local
19 June 2026
இறக்குமதி கொடுப்பனவுகளுக்கு புதிய விதிமுறைகள் இன்று முதல் வர்த்தமானி அமுல்!
Local
19 June 2026
முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாதாள உலகக் குழுக்களை கைது செய்ய நீல, சிவப்பு அறிவிப்புகள் - அமைச்சர் ஆனந்த விஜேபால!
Local
19 June 2026
மஹர, கம்பஹா பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நீர்வெட்டு
Local
19 June 2026