இந்தியாவின் தமிழக அரச மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 'தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம்' மூலம் 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என தமிழக அரசு அவசரச் சட்டம் பிறப்பித்துள்ளது.
அரச சுகாதாரச் சேவைகள் மீது பொதுமக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை வலுப்படுத்தவும், அரச மருத்துவமனைகளில் குழந்தைகளின் பிறப்பைக் கொண்டாடும் வகையிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
தமிழகத்தை நிரந்தர வசிப்பிடமாகக் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த தாய்மார்களுக்கு, அரச மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும்.
இந்த புதிய திட்டத்திற்காக ஆண்டுதோறும் 755.83 கோடி ரூபாய் நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.
எதிர்வரும் செப்டம்பர் 15ஆம் திகதி பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு, முதலமைச்சர் விஜய் இந்த திட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைக்கவுள்ளார்.
Latest News
அரச வாகன துஷ்பிரயோகம்: பௌசிக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!
Local
23 June 2026
வாயால் உணவருந்த மறுப்பதே சுரேஷ் சலேயின் பிரச்சினையாகவுள்ளது- அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ விளக்கம்
Local
23 June 2026
அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு
Local
23 June 2026
டெல்லியில் கடும் தூசிப்புயல் : சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!
Local
23 June 2026
வரி செலுத்தவில்லையா? வங்கி கணக்குகள் முடக்கப்படும் அபாயம்!
Local
23 June 2026
குருணாகல், வெல்லவ பகுதியில் பெண்ணொருவர் மீது துப்பாக்கிச்சூடு
Local
23 June 2026
மன்னாரில் ஈக்கள், பறவைக் கழிவுகளுக்கு மத்தியில் வடை தயாரிப்பு : அதிரடியாக மூடப்பட்ட வடை தயாரிப்பு நிலையம்!
Local
23 June 2026
இலங்கை பரீட்சைத் திணைக்களத்தை முழுமையாகக் கணினிமயப்படுத்த அமைச்சரவை அனுமதி
Local
23 June 2026
விஜய் பிறந்தநாள் : த்ரிஷாவின் மௌனம் - ரஜினியின் வாழ்த்தின்மை குறித்து இணையத்தில் கிளம்பிய விவாதங்கள்!
Local
23 June 2026
"வழக்குகள் எங்களுக்கு அல்ல, நீங்கள் ஆட்சிக்குக் கொண்டு வந்த உங்கள் நண்பர்களுக்கே உள்ளன!" - நாடாளுமன்றத்தில் முஜிபுர் ரஹ்மான் அதிரடி
Local
23 June 2026