கிராம உத்தியோகத்தர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட எரிபொருள் கொடுப்பனவு வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு இன்று (24) முதல் தமது கடமைகளை மட்டுப்படுத்தும் தொழில்சார் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.
அதன்படி, திங்கட்கிழமைகளில் பிரதேச செயலகங்களுக்குச் செல்வதைத் தவிர்ப்பது
மாதாந்தப் பிரிவு நாள் கூட்டங்களைத் தவிர, பிரதேச செயலகங்களால் அழைக்கப்படும் ஏனைய அனைத்துக் கூட்டங்களையும் பகிஷ்கரிப்பது.
அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் ஏனைய அனைத்து வேலைத்திட்டங்களுக்கும் ஒத்துழைப்பு வழங்காதிருப்பது.
போன்ற விடயங்களை முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
Latest News
கனிம அகழ்வுக்கு அள்ளி வழங்கப்படும் ஆராய்ச்சி உரிமங்கள்
Local
24 June 2026
அமெரிக்க செனட் சபையின் வாக்கெடுப்பு அர்த்தமற்றது : ட்ரம்ப் குற்றச்சாட்டு!
Local
24 June 2026
பொசன் தானசாலைகளுக்கு காவல்துறை அனுமதி கட்டாயம்! வீதி விபத்துகளை மறைத்தால் சாரதிகளுக்கு சிறை!
Local
24 June 2026
அரச வாகன முறைகேடு: விமல் வீரவன்சவின் ஒருங்கிணைப்புச் செயலாளர் விளக்கமறியலில்
Local
24 June 2026
16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடை? நாடாளுமன்றத்தில் புதிய சட்டமூலம்!
Local
24 June 2026
தெல்தெனிய பெண் மரணம் - காதலனுக்கு உதவிய மற்றுமொரு நபர் கைது
Local
24 June 2026
தென்னங்கன்றுகளுக்கு புதிய காப்புறுதித் திட்டம் அறிமுகம்
Local
24 June 2026
டெங்கு காய்ச்சலால் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவி: "நான் சாகவில்லை என்றால் வருவேன்" தனது நண்பருக்கு அனுப்பிய கடைசி செய்தி
Local
24 June 2026
கிராம உத்தியோகத்தர்கள் இன்று முதல் தொழில்சார் நடவடிக்கை
Local
24 June 2026
நடிகர் ரவி மோகனின் இல்லத்தில் திருட்டு: மகன் மீதும் முறைப்பாடு பதிவு!
Local
24 June 2026