International27 June 2026

பிரான்சில் தகிக்கும் வெப்ப அலை: 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

பிரான்சில் தற்போது வீசி வரும் கடுமையான வெப்ப அலையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

வெப்பத்தின் தாக்கத்தைச் சமாளிக்க குளிர்சாதனக் கருவி (AC), வளிப்பதனாக்கி மற்றும் மின்விசிறிகளை வாங்குவதற்காக மக்கள் கடைகளில் பெருமளவில் குவிந்து வருகின்றனர்.

கடுமையான வெப்பத்தைத் தாங்க முடியாமல், இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

கடும் வெயிலின் தாக்கத்தைத் தணிக்க, மக்கள் நீச்சல் குளங்கள் மற்றும் ஏரிகள் போன்ற நீர்நிலைகளை நாடி இளைப்பாறி வருகின்றனர்.
Related recommendation
Hiru TV News | Programmes