பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு, பதுளை பகுதியில் மிகவும் வித்தியாசமான மற்றும் பயனுள்ள தானசாலை ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வழமையாக உணவு மற்றும் பானங்கள் வழங்கப்படும் தானசாலைக்கு மத்தியில், இங்கு முச்சக்கர வண்டிகளுக்கு இலவசமாக கிரீஸ் பூசும் சேவை முன்னெடுக்கப்பட்டது.
பதுளை பகுதியில் உள்ள வாகன பொறியியல் நிறுவனம் ஒன்றினால் இந்த தானசாலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
"முச்சக்கர வண்டிகளுக்கு மகிழ்ச்சியைத் தரும் கிரீஸ் தானசாலை" என்று பெயரிடப்பட்ட இந்த முயற்சி, அந்த பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
இதனையடுத்து, தானசாலையியின் சேவையைப் பெறுவதற்காக முச்சக்கர வண்டிகள் நீண்ட வரிசையில் காத்திருந்ததைக் காண முடிந்தது.
இவ்வாறான சமூகப் பொறுப்புணர்வுடன் கூடிய தானசாலைகள் சாரதிகளுக்குப் பெரும் உதவியாக அமைந்ததாகப் பயனாளிகள் தெரிவித்தனர்.
Latest News
இலங்கை - தாய்லாந்து குத்துச்சண்டை வரலாற்றில் புதிய அத்தியாயம்: முதலாவது தங்கப் பதக்கத்தை வென்றார் ஆஷிக் நஸீர்
Local
29 June 2026
ஐரோப்பாவை உலுக்கும் உக்கிரமான வெப்ப அலை: 1,300-க்கும் அதிகமானோர் பலி – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!
Local
29 June 2026
பல்கலைக்கழக முறைமையில் நிலவும் சவால்கள் குறித்து பிரதமர் தலைமையில் விசேட கலந்துரையாடல்
Local
29 June 2026
பதுளையில் வித்தியாசமான தானசாலை: முச்சக்கர வண்டிகளுக்கு இலவச கிரீஸ் சேவை
Local
29 June 2026
பொசன் பூரணையை முன்னிட்டு 3,500 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில்
Local
29 June 2026
வெனிசுவேலா நிலநடுக்கம் : 72 மணி நேர உயிர்பிழைக்கும் காலம் முடிந்த நிலையிலும் தொடரும் அற்புத மீட்புகள் – 33 பேர் உயிருடன் மீட்பு!
Local
29 June 2026
வெனிசுவேலா நிலநடுக்கம்: கால்பந்து வீரர் லூகாஸ் ட்ரெஜோவின் மனைவி, பிள்ளைகள் உயிரிழப்பு
Local
29 June 2026
தென்னாப்பிரிக்காவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கனடா அணி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி
Local
29 June 2026
உலக சந்தையில் மசகு எண்ணெய், இயற்கை எரிவாயு விலை உயர்வு!
Local
29 June 2026
"இந்த ஆண்டே தாய்நாடு திரும்புவேன்: மரணத்திற்கு நான் அஞ்சமாட்டேன்" - ஷேக் ஹசீனா அதிரடி பிரகடனம்!
Local
29 June 2026