நாடளாவிய ரீதியில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 986 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 53159 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், ஜூன் மாதத்தில் மாத்திரம் 18,227 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக பதிவாகியுள்ளதென தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இதனிடையே, 124 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள் டெங்கு அதிக அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
எனினும், அதிகரித்து வரும் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பு மட்டுமல்ல, ஒவ்வொரு தனிநபரின் பொறுப்பு என சுகாதார பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
Latest News
தேர்தல் செலவு அறிக்கைகளைச் சமர்ப்பிக்கத் தவறிய வேட்பாளர்கள் மீது சட்ட நடவடிக்கை - மாவட்ட ரீதியாக அறிக்கை கோரல்
Local
29 June 2026
மாத்தறை - திக்வெல்ல காவல் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் இன்றும் நாளையும் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும்
Local
29 June 2026
கிழக்கு மாகாண விசேட காணிக்குழு தீர்மானத்தை ரத்து செய்யுமாறு ஜனாதிபதிக்கு அவசர கடிதம்!
Local
29 June 2026
காங்கேசன்துறை முதல் பொத்துவில் வரையிலான கடற்பிராந்தியங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
Local
29 June 2026
கடந்த 24 மணித்தியாலங்களில் 986 டெங்கு நோயாளர்கள் பதிவு
Local
29 June 2026
அரசியலுக்கு வருகிறாரா நடிகர் சூர்யா? : வதந்திகளுக்கு தலைமை நற்பணி இயக்கம் விளக்கம்!
Local
29 June 2026
சொத்துப் பிரகடனங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நாளையுடன் நிறைவு
Local
29 June 2026
இலங்கை - தாய்லாந்து குத்துச்சண்டை வரலாற்றில் புதிய அத்தியாயம்: முதலாவது தங்கப் பதக்கத்தை வென்றார் ஆஷிக் நஸீர்
Local
29 June 2026
ஐரோப்பாவை உலுக்கும் உக்கிரமான வெப்ப அலை: 1,300-க்கும் அதிகமானோர் பலி – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!
Local
29 June 2026
பல்கலைக்கழக முறைமையில் நிலவும் சவால்கள் குறித்து பிரதமர் தலைமையில் விசேட கலந்துரையாடல்
Local
29 June 2026