General03 July 2026

யோஷித ராஜபக்ச தாக்கல் செய்த மறு சீராய்வு மனு தள்ளுபடி

தனக்கெதிரான நிதித்தூய்தாக்கல் வழக்கின் சதித் திட்டக் குற்றச்சாட்டை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல முடியாது என தீர்ப்பளிக்குமாறு கோரி யோஷித ராஜபக்ச சமர்ப்பித்த மறுசீராய்வு மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 
Related recommendation
Hiru TV News | Programmes