இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி Admiral of the Fleet வசந்த கரன்னாகொட கைது செய்யப்பட்டுள்ளார்.
கையூட்டல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவை இலங்கை கடற்படையில் இணைத்துக்கொண்டு பிரித்தானிய கடற்படை அகடமியில் பயிற்சிக்கு அனுப்பியமை தொடர்பில், விளக்கமளிப்பதற்காக ஆணைக்குழுவுக்கு வசந்த கரன்னாகொட இன்று அழைப்பட்டிருந்தார்.
வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதன் பின்னர், கையூட்டல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கையூட்டல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவை இலங்கை கடற்படையில் இணைத்துக்கொண்டு பிரித்தானிய கடற்படை அகடமியில் பயிற்சிக்கு அனுப்பியமை தொடர்பில், விளக்கமளிப்பதற்காக ஆணைக்குழுவுக்கு வசந்த கரன்னாகொட இன்று அழைப்பட்டிருந்தார்.
வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதன் பின்னர், கையூட்டல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Latest News
2027 நிதியாண்டுக்கான பாதீடு மதிப்பீட்டு பணிகள் ஆரம்பம்
Local
03 July 2026
இலங்கையில் இன்று தங்கவிலை 4,000 ரூபாயால் அதிகரிப்பு
Local
03 July 2026
70 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான 'அஸ்வெசும' கொடுப்பனவு இன்று வங்கி கணக்குகளில் வைப்பு
Local
03 July 2026
உலகின் மிக அழகான தீவாக இலங்கை: சர்வதேச பிக் 7 ட்ராவல் பட்டியலில் முதலிடம்!
Local
03 July 2026
முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட கைது
Local
03 July 2026
அல்ஜீரியாவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 16 அணிகளுக்கான சுற்றுக்கு முன்னேறியது சுவிட்சர்லாந்து!
Local
03 July 2026
யோஷித ராஜபக்ச தாக்கல் செய்த மறு சீராய்வு மனு தள்ளுபடி
Local
03 July 2026
தென்னாப்பிரிக்க மகளிர் அணியை வீழ்த்தி இங்கிலாந்து மகளிர் அணி அபார வெற்றி
Local
03 July 2026
வெனிசுவேலா நிலநடுக்கம்: 8 நாட்களாக இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தவர் உயிருடன் மீட்பு!
Local
03 July 2026
18 வயதுக்குட்பட்ட ஆடவருக்கான அஞ்சலோட்டப் போட்டியில் வலல்ல ஏ. ரத்நாயக்க மத்திய கல்லூரி முதலிடம்
Local
03 July 2026